முக்கிய செய்தி

கர்நாடகாவின் வறட்சியினால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் நிலை குறித்து மத்திய குழு ஆய்வு – நஸ்ட ஈடு வழங்கவும் நடவடிக்கை!

Saturday, October 7th, 2023
கர்நாடகாவின் வறட்சியினால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் நிலை குறித்து மத்திய குழு ஆய்வு நடத்தி வருகின்றது. கர்நாடக மாநிலத்தில் மொத்தமுள்ள 236 வட்டங்களில் 195 வட்டங்கள் வறட்சியினால்;... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதியின் உத்தரவு – உள்நாட்டு இறைவரித் திணைக்களம், மதுவரித் திணைக்களம் சுங்கத் திணைக்களம் ஆகியவற்றின் வருவாயை அதிகரிப்பதற்கு நடவடிக்கை!

Saturday, October 7th, 2023
உள்நாட்டு இறைவரித் திணைக்களம், மதுவரித் திணைக்களம் மற்றும் சுங்கத் திணைக்களத்தை வினைத்திறனுள்ளதாக்கும் வகையில், இந்த நிறுவனங்களுக்கு 2024 ஆம் ஆண்டு முதல் இலக்குகளை வழங்குவதற்கு... [ மேலும் படிக்க ]

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை – 55 ஆயிரத்து 780 பேர் பாதிப்ப என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவிப்பு!

Friday, October 6th, 2023
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 13 ஆயிரத்து 627 குடும்பங்களைச் சேர்ந்த 55 ஆயிரத்து 780 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட... [ மேலும் படிக்க ]

கிராமியப் பகுதிகளில் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள மக்களுக்குசந்தை வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுக்கவும் நடவடிக்கை – கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு!

Friday, October 6th, 2023
கிராமியப் பகுதிகளில் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு, தானிய வகைகளைப் பயிரிடுவதற்கு அவசியமான விதைகளை வழங்குவதுடன் அவற்றுக்கான சந்தை வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுக்கவும்... [ மேலும் படிக்க ]

வடக்கில் உள்ள சில தமிழ் கட்சிகளால் சர்வதேச ரீதியில் இலங்கைக்கு களங்கம் – பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளரான சாகர காரியவசம் குற்றச்சாட்டு!

Friday, October 6th, 2023
வடக்கில் உள்ள தமிழ் கட்சிகளால் சர்வதேச ரீதியில் இலங்கைக்கு களங்கம் ஏற்படுத்தும் வேலையை செய்துவருகின்றன என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளரான சாகர காரியவசம்... [ மேலும் படிக்க ]

இந்திய அரசின் 10 ஆயிரம் வீட்டு திட்டத்துக்கான ஒப்பந்தம் இவ்வாரத்துக்குள் கைச்சாத்திடப்படும் – அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு!

Friday, October 6th, 2023
இந்திய அரசின் 10 ஆயிரம் வீட்டு திட்டத்துக்கான ஒப்பந்தம் இவ்வாரத்துக்குள் கைச்சாத்திடப்படும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும்,  நீர்வழங்கல் மற்றும் தோட்ட... [ மேலும் படிக்க ]

நசீர் அஹமட்டுக்கு உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு எதிர்காலத்தில் அரசியல்வாதிகளுக்கு சிறந்த பாடமாக அமையும் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் சுட்டிக்காட்டு!

Friday, October 6th, 2023
நசீர் அஹமட்டுக்கு உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு எதிர்காலத்தில் கட்சி மாறும் அரசியல் வாதிகளுக்கு சிறந்த பாடம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் நிசாம்... [ மேலும் படிக்க ]

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட் நீக்கப்பட்டமை சட்டபூர்வமானது – உயர் நீதிமன்றம் அறிவிப்பு!

Friday, October 6th, 2023
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட் நீக்கப்பட்டமை சட்டபூர்வமானது என உயர் நீதிமன்றம் இன்று(06) அறிவித்துள்ளது. உயர் நீதிமன்ற நீதியரசர்களான... [ மேலும் படிக்க ]

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் டெங்கு பரவல் அதிகரிக்கும் – தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு எச்சரிக்கை!

Thursday, October 5th, 2023
வடகிழக்கு பருவமழையை அடுத்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் டெங்கு பரவல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த சில... [ மேலும் படிக்க ]

சீரற்ற காலநிலையினால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு – பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவிப்பு!.

Thursday, October 5th, 2023
சீரற்ற காலநிலையினால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்ட காலநிலை... [ மேலும் படிக்க ]