முக்கிய செய்தி

சர்வதேச நாணய நிதியத்துடனான ஊழியர் மட்ட உடன்படிக்கை விரைவில் எட்டப்படும் -நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நம்பிக்கை!

Thursday, October 19th, 2023
சர்வதேச நாணய நிதியத்துடனான ஊழியர் மட்ட உடன்படிக்கை விரைவில் எட்டப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். கடன் மறுசீரமைப்பு விதிமுறைகளை அதிகாரிகள்... [ மேலும் படிக்க ]

21 ஆம் திகதிமுதல் மாங்குளம் புகையிரத நிலையத்தில் கடுகதி புகையிரதங்கள் உட்பட்ட அனைத்து புகையிரதங்களும் நிறுத்தப்படும் – புகையிரத திணைக்களம் அறிவிப்பு!.

Thursday, October 19th, 2023
எதிர்வரும் 21 ஆம் திகதிமுதல் மாங்குளம் புகையிரத நிலையத்தில் கடுகதி புகையிரதங்கள் உட்பட்ட அனைத்து புகையிரதங்களும் நிறுத்தப்படும் என புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. முறிகண்டி... [ மேலும் படிக்க ]

நாடு என்ற ரீதியில் வாழும் உரிமை பலஸ்தீனத்துக்கும் உள்ளது – இப்போது அங்கு நடப்பது போர்க்குற்றமே” என எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான லக்‌ஷ்மன் கிரியெல்ல சுட்டிக்காட்டு!

Thursday, October 19th, 2023
இஸ்ரேல்-பலஸ்தீன் பிரச்சினையில் இலங்கை அரசு இஸ்ரேலுக்கு சார்பான வகையிலேயே அறிக்கை வெளியிட்டுள்ளது. பலஸ்தீனத்தின மக்கள் தொடர்பில் எதனையும் கூறவில்லை. தற்போது அங்கு இடம்பெறுவது... [ மேலும் படிக்க ]

பாடாசாலை மைதானத்தில் வெடிப்புச் சம்பவம் – காயமடைந்த மாணவர்கள் மூவர் வைத்தியசாலையில் அனுமதி!

Wednesday, October 18th, 2023
கம்பளை கல்வி வலயத்துக்க உட்பட்ட மாவத்துர  கலைமகள் தமிழ் வித்தியாலய பாடாசாலை  மைதானத்தில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த மாணவர்கள் மூவர் கம்பளை ஆதார ... [ மேலும் படிக்க ]

இரஸ்ரேல் -ஹமாஸ் போர் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படும் – சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவிப்பு!

Wednesday, October 18th, 2023
இரஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இயக்கத்துக்கு இடையில் இடம்பெற்றுவரும் போர் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன... [ மேலும் படிக்க ]

சுயதொழில் செய்பவர்களுக்கு ஓய்வூதியம் – அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுபா பாஸ்குவல் தெரிவிப்பு!

Wednesday, October 18th, 2023
சுயதொழில் செய்பவர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுபா பாஸ்குவல் தெரிவித்துள்ளார். குறித்த... [ மேலும் படிக்க ]

மின்கட்டணம் 18 சதவீதத்தால் அதிகரிக்கப்பட வேண்டும் – இலங்கை மின்சார சபை தெரிவிப்பு!

Wednesday, October 18th, 2023
மின்கட்டண திருத்தம் தொடர்பான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் என்பவற்றை இன்றையதினம் மக்கள் வாய்மொழியாக வழங்க முடியும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

இலங்கை மற்றும் இந்தோனேசிய ஜனாதிபதி இடையில் சந்திப்பு – இந்து சமுத்திரத்தின் தனித்துவத்தை பலப்படுத்துவது குறித்து அவதானம்!

Tuesday, October 17th, 2023
இந்து சமுத்திரத்தின் அடையாளத்தை வலுப்படுத்தி இலங்கைக்கும் இந்தோனேசியாவிற்கும் இடையிலான அரசியல், பொருளாதார மற்றும் கலாசார உறவுகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென... [ மேலும் படிக்க ]

சீன ஹுவாவி (Huawei) நிறுவனத்திற்கு ஜனாதிபதி ரணில் விஜயம் – இலங்கை பாடசாலைகளின் டிஜிட்டல் மயமாக்கல் தொடர்பிலும் ஒப்பந்தம் கைசாத்து!

Tuesday, October 17th, 2023
இலங்கையில் மென்பொருள் மற்றும் வன்பொருள் பொறியியலாளர்களை வருடாந்தம் உருவாக்குவதற்கான கற்பித்தல் வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கத் தயாரென சீன ஹுவாவி  (Huawei) நிறுவனத்தின்... [ மேலும் படிக்க ]

வர்த்தக பங்காளியை கண்டுபிடிக்க முடியாவிட்டால் விமான சேவையை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும் – அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா எச்சரிக்கை!

Tuesday, October 17th, 2023
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு வர்த்தக பங்காளியை கண்டுபிடிக்க முடியாவிட்டால் விமான சேவையை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா... [ மேலும் படிக்க ]