முக்கிய செய்தி

போதைப்பொருள் தடுப்பு கட்டளை நிறுவனமொன்று ஸ்தாபிக்கப்படும் – தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க தெரிவிப்பு!

Tuesday, October 24th, 2023
வெளிநாடுகளிலிருந்து போதைப்பொருள் நாட்டிற்குள் கொண்டுவரப்படுவதை தடுப்பதற்கான போதைப்பொருள் தடுப்பு கட்டளை நிறுவனமொன்று (Anti-Narcotic Command) ஸ்தாபிக்கப்படுமென தேசிய பாதுகாப்பு தொடர்பிலான... [ மேலும் படிக்க ]

சிரேஷ்ட பிரஜைகளின் நிதி நிலைமைக்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் நடவடிக்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவிப்பு!

Tuesday, October 24th, 2023
சிரேஷ்ட பிரஜைகளின் நிதி நிலைமைக்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கிணங்க, வருடாந்த வருமானம் 12... [ மேலும் படிக்க ]

பலஸ்தீன மக்களை பலிகடா ஆக்குவதை ஏற்றுக்கொள்ளமுடியாது – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்து!

Monday, October 23rd, 2023
இஸ்ரேல் - ஹமாஸ் மோதலில் பலஸ்தீன மக்களை பலிகடா ஆக்குவதை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மன்னார் பிரதேசத்தில் நேற்று (22) இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

உலகில் மிகவும் குறைந்த வரிகளைக் கொண்ட நாடாக இலங்கை – இதுவே பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய பங்காற்றியுள்ளது என சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டு!

Monday, October 23rd, 2023
உலகிலேயே மிகவும் குறைந்த வரிகளைக் கொண்ட நாடாக இலங்கை காணப்படுவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இந்த நிலைமையானது கடந்த ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய... [ மேலும் படிக்க ]

ஞாயிறு மற்றும் போயா தினங்களில் மேலதிக வகுப்புகளை நடத்துவதைத் தடை – கிழக்கு மாகாண கல்வி அமைச்சு சுற்றறிக்கை!

Monday, October 23rd, 2023
கிழக்கு மாகாணத்தில் ஞாயிறு மற்றும் போயா தினங்களில் மேலதிக வகுப்புகளை நடத்துவதைத் தடைசெய்து மாகாண கல்வி அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஞாயிறு தினங்களில் அறநெறிக்... [ மேலும் படிக்க ]

இணையத்தளத்தின் ஊடாக இரண்டு நாள் மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுடனான சந்திப்பு – பொது நிர்வாக அமைச்சு அறிவிப்பு!

Monday, October 23rd, 2023
மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுடனான சந்திப்புக்களை இணையத்தளத்தின் ஊடாக இரண்டு நாட்களுக்குள் நடத்துமாறு பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது. பொதுமக்களிடம் இருந்து... [ மேலும் படிக்க ]

23 கோடி ரூபா பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளுடன் இலங்கை வந்த வெளிநாட்டு பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

Monday, October 23rd, 2023
இலங்கைக்கு வந்த வெளிநாட்டு பெண் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினர் கைது செய்துள்ளனர். சுமார் 23 கோடி ரூபா பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளை... [ மேலும் படிக்க ]

மன்னார் பொது வைத்தியசாலையின் சத்திர சிகிச்சைப் பிரிவு வினைத்திறனாக இயங்கி வருகிறது – சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு!

Monday, October 23rd, 2023
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் சத்திர சிகிச்சைப் பிரிவு பல்வேறு துறைசார் சத்திர சிகிச்சை வைத்திய நிபுணர்களின் வினைத்திறனாக இயங்கி வருகிறது என சுகாதார சேவைகள் பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]

தவளைகளின் இரத்தத்தை குடிக்கும் புதிய வகை நுளம்பு இனம் இலங்கையில் கண்டுபிடிப்பு!

Monday, October 23rd, 2023
இலங்கையில் தவளைகளின் இரத்தத்தை குடிக்கும் புதிய வகை நுளம்பு இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கம்பஹா மாவட்டத்தின் மீரிகம பகுதியில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. யுரேனோடேனியா... [ மேலும் படிக்க ]

தென்னாசிய நாடுகளின் மீது கரிசனையாம் – இலங்கையை இராணுவ தளபாட விநியோகத்திற்காக பயன்படுத்துவது குறித்து சீனா ஆராய்வதாக பென்டகன் தெரிவிப்பு!

Monday, October 23rd, 2023
இலங்கையை இராணுவ தளபாட விநியோகத்திற்காக பயன்படுத்துவது குறித்து சீனா ஆராய்ந்துள்ளது என பென்டகன் தெரிவித்துள்ளது. சீனா தனது உலகளாவிய இராணுவ தளங்களை விஸ்தரிக்க முயற்கின்றது.  சீனா... [ மேலும் படிக்க ]