முக்கிய செய்தி

தேசிய அடையாள அட்டையினை வழங்குவதற்காக அறவிடப்படும் கட்டணத்தில் திருத்தம்!

Thursday, October 26th, 2023
தேசிய அடையாள அட்டையினை வழங்குவதற்காக அறவிடப்படும் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால்... [ மேலும் படிக்க ]

சிலரின் செயற்பாடுகள் நாடாளுமன்றத்திற்கு களங்கம் ஏற்படுகின்றது – களைவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ வலியுறுத்து!

Thursday, October 26th, 2023
உறுப்பினர்கள் சிலரின் செயற்பாடுகள் நாடாளுமன்றத்திற்கு களங்கம் ஏற்படுத்துவதாகவும், அவ்வாறான செயற்பாடுகளை களைவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் பிரதி சபாநாயகர் அஜித்... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்வு!

Thursday, October 26th, 2023
அமெரிக்காவின் மைன் நகரில் உள்ள லெவிஸ்டன் பகுதியில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்வடைந்துள்ளது. நேற்று இரவு உணவகம்,... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி குடமுருட்டிக்குளத்தின் அணைக்கட்டு பழுதடைந்தள்ளதாக விவசாயிகள் விசனம்!

Thursday, October 26th, 2023
கிளிநொச்சி மாவட்டத்தின் மேற்கு நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் உள்ள குடமுருட்டிக்குளத்தின் அணைக்கட்டு பழுதடைந்தள்ளதாக விவசாயிகள் விசனம் தெரிவிக்கின்றனர். 8 அடி ஆறு அங்குலம்... [ மேலும் படிக்க ]

எட்டுத் திட்டங்கள் தொடர்பில் ஆராயும் குழுவின் தலைவராக அவைத்தலைவர் சிவஞானம் ஒருங்கிணைப்பு குழு தலைவரால் நியமனம்!

Thursday, October 26th, 2023
யாழ்ப்பாண மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள எட்டுத் திட்டங்கள் தொடர்பில் ஆராயும் குழுவின் தலைவராக அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் நியமிக்கப்பட்டுள்ளார். நகர அபிவிருத்தி அதிகார... [ மேலும் படிக்க ]

கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்கும் டவர் மண்டப அரங்க மன்றத்தின் அபேக்‌ஷா தமிழ் நாடகத் திருவிழா யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைப்பு!

Wednesday, October 25th, 2023
கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்கும் டவர் மண்டப அரங்க மன்றத்தின் அபேக்‌ஷா தமிழ் நாடகத் திருவிழா யாழ்ப்பாணத்தில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. தெல்லிப்பழை யூனியன்... [ மேலும் படிக்க ]

கடந்த 10 மாதங்களில் இலங்கையில் 168 பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவு – நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன சுட்டிக்காட்டு!

Wednesday, October 25th, 2023
இந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் வரை இலங்கையில் 168 பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளது. அதில் 16 வயதுக்குட்பட்ட சிறுமிகளே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்... [ மேலும் படிக்க ]

இ.போ.ச ஊழியர்களுக்கு கடந்த 2022 ஆம் ஆண்டில் மேலதிக நேர கொடுப்பனவாக 2,508 மில்லியன் ரூபா – தேசிய கணக்காய்வு அலுவலகத்தால் வெளியிட்ட கணக்காய்வு அறிக்கையில் அதிர்ச்சி தகவல்!

Wednesday, October 25th, 2023
இலங்கை போக்குவரத்துச் சபை தனது ஊழியர்களுக்கு கடந்த 2022 ஆம் ஆண்டில் மேலதிக நேர கொடுப்பனவுகளாக 2,508 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக செலுத்தியுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகத்தால்... [ மேலும் படிக்க ]

நீர் கட்டணத்திற்கும் சூத்திரத்தை அறிமுகப்படுத்துவது குறித்து ஆராய்வு – அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு!

Wednesday, October 25th, 2023
நீர் கட்டணத்திற்கான சூத்திரத்தை அறிமுகப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான்... [ மேலும் படிக்க ]

பணம் பறிக்கும் நோக்கில் இனந்தெரியாதோரிடமிருந்து தொலைபேசி அழைப்பு – வந்தால் உடனடியாக முறைப்பாடு செய்யுமாறு பொலிசார் அறிவுறுத்து!

Wednesday, October 25th, 2023
பணம் பறிக்கும் நோக்கில் இனந்தெரியாதோரிடமிருந்து தொலைபேசி அழைப்புகள் வந்தால் உடனடியாக தங்களுக்கு அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்யுமாறு இலங்கை பொலிஸ் பொதுமக்களை... [ மேலும் படிக்க ]