முக்கிய செய்தி

யார் பிரச்சினையை ஏற்படுத்தினாலும் பொறுப்புக்களை ஏற்றவர்கள் என்ற வகையில் சரியான தீர்வுகளை வழங்க பாடுபடுவேன் – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

Saturday, October 28th, 2023
பரீட்சை திணைக்களத்தினால் வினாத்தாள்களை தரத்திற்கு ஏற்ப தயார் செய்யப்படுகின்றது. அன்றுமுதல் இன்றுவரை அந்த தரம் பேணப்பட்டு வருவதாகவும், அதனை தொழிலாக கொண்டவர்களே... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளின் இரண்டாம் தவணையின் கற்றல் செயற்பாடுகள் இன்றுடன் நிறைவு – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Friday, October 27th, 2023
2023 ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும், தனியார் பாடசாலைகளின் இரண்டாம் தவணையின் கற்றல் செயற்பாடுகள் இன்றுடன் நிறைவு செய்யப்படவுள்ளன. கல்வி அமைச்சு ஊடகங்களுக்கு... [ மேலும் படிக்க ]

பலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதி முஸ்லிம் மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

Friday, October 27th, 2023
யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதியில் இன்றையதினம்பலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து முஸ்லீம் மக்கள்  கவனயீர்ப்பு போராட்டமொன்றை மேற்கொண்டனர். இன்று வெள்ளிக்கிழமை (27)... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இரத்த வங்கியில் அனைத்து வகையான குருதிக்கும் தட்டுப்பாடு – வைத்தியசாலை நிர்வாகம் அவசர கோரிக்கை!

Friday, October 27th, 2023
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இரத்த வங்கியில் அனைத்து வகையான குருதிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது விபத்துக்கள், சத்திரசிகிச்சைகள், குருதிச்சோகை... [ மேலும் படிக்க ]

இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் பிராந்திய போராக வெடிக்கும் அபாயம் – லெபனானில் இருந்து அவுஸ்திரேலியர்களை வெளியேறுமாறு வெளிவிவகார அமைச்சால் அறிவுறுத்து – மக்கள் செவிசாய்க்கவில்லை என தெரிவிப்பு!

Friday, October 27th, 2023
இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் பிராந்திய போராக வெடிக்கும் அபாயம் இருப்பதால் லெபனானில் இருந்து வெளியேறுமாறு அங்குள்ள அவுஸ்திரேலியர்களுக்கு வெளிவிவகார அமைச்சால் அறிவுறுத்தல்கள்... [ மேலும் படிக்க ]

ஆளுமை இருந்திருந்தால் ஶ்ரீதரன் அன்றே செய்திருக்கலாம் – இன்று பேசுவது அரசியலுக்காக மட்டுமே – ஈ.பி.டி.பியின் ஊடகப் பேச்சாளர் ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவிப்பு!

Friday, October 27th, 2023
மாகாண சபைகளுக்கு இருந்த அதிகாரங்களை நடைமுறைப்படுத்தாத தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆட்சியாளர்கள் பொலிஸ் அதிகாரங்களை தற்போது கோருவது தமது அரசியல் நோக்கத்துக்காகவே அன்றி மாகாண... [ மேலும் படிக்க ]

துறைமுக நகரத்தில் செயற்படும் வர்த்தக நிறுவனங்களின் ஒப்பந்தம் தொடர்பில் சட்டமா அதிபரின் கருத்தை நான்கு வாரங்களுக்குள் வழங்குமாறு அரச நிதி தொடர்பான குழு பரிந்துரை!

Friday, October 27th, 2023
கொழும்பு துறைமுக நகரத்தில் செயற்படும் வர்த்தக நிறுவனங்களின் ஒப்பந்தம் தொடர்பில் சட்டமா அதிபரின் கருத்தை நான்கு வாரங்களுக்குள் வழங்குமாறு அரச நிதி தொடர்பான குழு... [ மேலும் படிக்க ]

நிர்ணய விலைக்கு அதிகமாக அரிசி விற்பனை செய்யப்பட்டால் இறக்குமதி செய்யப்படும் – வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ எச்சரிக்கை!

Thursday, October 26th, 2023
நிர்ணய விலைக்கு அதிகமாக அரிசி விற்பனை செய்யப்படும் பட்சத்தில், அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

அடுத்த வருடம்முதல் அனைத்து உள்ளுராட்சி மன்றங்களுக்கும் ஆன்லைன் முறையில் பணம் செலுத்த நடவடிக்கை – மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவிப்பு!

Thursday, October 26th, 2023
அடுத்த வருடம் முதல் அனைத்து உள்ளுராட்சி மன்றங்களுக்கும் ஆன்லைன் முறையின் மூலம் பணம் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. பல... [ மேலும் படிக்க ]

நியமனம் வழங்கப்படாதுள்ள பல்நோக்கு அபிவிருத்தி உதவியாளர்களுக்கு எதிர்வரும் நவம்பர் 15 ஆம் திகதிக்கு முன்னர் நியமனம் – அதிகாரிகளுக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன பணிப்பு!

Thursday, October 26th, 2023
இதுவரை நியமனம் வழங்கப்படாதுள்ள பல்நோக்கு அபிவிருத்தி உதவியாளர்களுக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் நியமனங்களை வழங்குமாறு அரச அதிகாரிகளுக்கு பிரதமர் தினேஷ்... [ மேலும் படிக்க ]