முக்கிய செய்தி

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் தவணைக் கடனுக்கு அடுத்த மாதம் அனுமதி – மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை!

Saturday, November 25th, 2023
சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணைக் கடனுக்கு அடுத்த மாதம் அனுமதி கிடைக்கும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். நாணய சபை... [ மேலும் படிக்க ]

நாடு முழுவதும் 1250 கொத்தணிப் பாடசாலைகளை நிறுவ நடவடிக்கை – அருகில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் ஒரு குழுவாக செயற்படும் எனவும் கல்வி அமைச்சர் அறிவிப்பு!

Saturday, November 25th, 2023
தற்போது 4,672 அதிபர்களுக்கு புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார். அதன்படி, எதிர்வரும் பாடசாலை விடுமுறையின் பின்னர்,... [ மேலும் படிக்க ]

ஹமாஸ்- இஸ்ரேல் இடையில் நான்கு நாள் போர் நிறுத்தம் – இஸ்ரேல் சிறையில் இருந்து 39 பணய கைதிகள் விடுதலை!

Saturday, November 25th, 2023
ஹமாஸ்- இஸ்ரேல் இடையில் நான்கு நாட்களுக்கு தற்காலிக போர் நிறுத்தததையடுத்து இஸ்ரேல் சிறையில் இருந்து 39 பணய கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இஸ்ரேல் -ஹமாஸ் போர் கடந்த மாதம் 7ஆம்... [ மேலும் படிக்க ]

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை ஒரு வார கால இடைவெளிக்குள் கொலை செய்வதாக மிரட்டிய நபர் கைது!

Friday, November 24th, 2023
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஒரு வார கால இடைவெளிக்குள் கொலை செய்வதாக மிரட்டிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு 7 விஜயராம மாவட்டத்தில் அமைந்துள்ள முன்னாள்... [ மேலும் படிக்க ]

நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு துறையில் செயற்படுத்தக்கூடிய விசேட திட்டங்கள் தொடர்பில் ஆராய்வு!

Friday, November 24th, 2023
நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சும், ஐக்கிய நாடுகள் சபையின் விசேட செயல் திட்டங்களுக்கான பணியகமும் இணைந்து நீர்வழங்கல் மற்றும் தோட்ட... [ மேலும் படிக்க ]

தனியார்துறை ஊழியர்களின் ஆகக்குறைந்த அடிப்படை சம்பளத்தை அதிகரிப்பதற்கு புதிய முறைமை தயாரிக்கப்படும் – அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவிப்பு!

Friday, November 24th, 2023
தனியார்துறை ஊழியர்களின் ஆகக்குறைந்த அடிப்படை சம்பளத்தை அதிகரிப்பதற்கான முறைமையொன்று தயாரிக்கப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ஜனாதிபதி ஊடக... [ மேலும் படிக்க ]

மாஃப்பியாவுடன் தொடர்புடைய அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன அதிரடி அறிவிப்பு!

Friday, November 24th, 2023
தரம் குறைந்த மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்த மற்றும் மருந்து மாஃப்பியாவுடன் தொடர்புடைய அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன... [ மேலும் படிக்க ]

தமிழ் மொழியில் சேவையாற்றக் கூடிய பொலிஸ் உத்தியோகத்தர்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை – அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவிப்பு!

Friday, November 24th, 2023
வடக்கு, கிழக்கில் தமிழ் மொழியில் சேவையாற்றக் கூடிய பொலிஸ் உத்தியோகத்தர்களை சேவையில் ஈடுபடுத்துவது தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என நீதி, அரசியல் மறுசீரமைப்பு... [ மேலும் படிக்க ]

நவீன உலகுக்கு பொருந்தும் வகையில் இராணுவத்தினருக்கு ஆயுதங்களை பெற்றுக்கொடுக்க வேண்டும் – நாடாளுமன்ற உறுப்பினர்சரத் பொன்சேகா வலியுறுத்து!

Friday, November 24th, 2023
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கு யார் முக்கிய சூத்திரதாரி என்பதை ஏற்கனவே அறிவித்துள்ளோம். எனக்கு வாய்ப்பு கிடைத்தால் சூத்திரதாரிகளையும், கடமைகளை தவறவிட்டவர்களையும்... [ மேலும் படிக்க ]

பொலிஸ் காவலில் உள்ள சந்தேக நபர்களை கையாள்வதற்கு புதிய வழிகாட்டல் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவிப்பு!

Friday, November 24th, 2023
பொலிஸ் காவலில் உள்ள சந்தேக நபர்களை கையாள்வதற்கான புதிய வழிகாட்டுதல்களை தாம் தயாரித்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள... [ மேலும் படிக்க ]