முக்கிய செய்தி

நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கை கடுமையாகப் பேணுவதற்கான விசேட நடவடிக்கை – அடுத்த 6 மாதங்களுக்கு நடைமுறைப்படுத்தவும் திட்டம்!.

Friday, December 15th, 2023
நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கை கடுமையாகப் பேணுவதற்கான விசேட வேலைத்திட்டத்தை எதிர்வரும் 06 மாதங்களுக்கு நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. கொழும்பில்... [ மேலும் படிக்க ]

இலகு ரயில் திட்டத்தை ஆரம்பிப்பது தொடர்பாக ஜப்பான் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை -அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Thursday, December 14th, 2023
இலகு ரயில் திட்டத்தை ஆரம்பிப்பது தொடர்பாக ஜப்பான் அரசாங்கத்துடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க... [ மேலும் படிக்க ]

2024 ஆம் நிதிஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திற்கு சான்றுரைத்தார் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன!.

Thursday, December 14th, 2023
2024 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அனுமதி வழங்கியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் (13) நிறைவேற்றப்பட்ட 2024 ஆம்... [ மேலும் படிக்க ]

பெறுமதிசேர் வரி 18% ஆக உயர்வு – பாடசாலை உபகரணங்களின் விலை இரு மடங்காக உயரும் – புத்தகக் கடை உரிமையாளர்கள் தெரிவிப்பு!

Thursday, December 14th, 2023
பெறுமதிசேர் வரி 18% ஆக உயர்த்தப்படவுள்ளதால், ஜனவரி முதல் பாடசாலை உபகரணங்களின் விலை தற்போதைய விலையை விட இரு மடங்காக உயரும் என புத்தகக் கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆகையால்... [ மேலும் படிக்க ]

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபராக திருமதி. முரளிதரன் நியமனம்!

Thursday, December 14th, 2023
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபராக திருமதி. முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை நிர்வாக சேவை தரத்தின் விசேட  தரத்தையுடைய ஒரு சிரேஸ்ட நிர்வாக அதிகாரியான இவர்... [ மேலும் படிக்க ]

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் வெள்ள அனர்த்தம் ஏற்பட வாய்ப்பு – மக்கள் அவதானமாக இருப்பது அவசியம் என மூத்த விரிவுரையாளர் பிரதீபராஜா வலியுறுத்து!

Thursday, December 14th, 2023
நாட்டில் தற்போது நிலவும் கன மழையுடனான காலநிலைக்கு மத்தியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வெள்ள அனர்த்தம் தொடர்பில் மக்கள் அவதானமாக இருப்பது அவசியம் என யாழ்ப்பாண... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணய நிதியத்தின் குழு அடுத்த ஆண்டு மார்ச் – ஏப்ரல் மாதங்களில் கொழும்புக்கு விஜயம்!

Thursday, December 14th, 2023
புதிய வருடத்தின் முதல் பாதியில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படும் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் இரண்டாவது மீளாய்வு தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் கோரிக்கை ஒன்றை... [ மேலும் படிக்க ]

சமூக ஊடகங்களில் மேற்கொள்ளப்படும் மத அவதூறு தொடர்பான குற்றச்சாட்டுக்களை விசாரிக்க தனி பிரிவு – பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் நடவடிக்கை!

Thursday, December 14th, 2023
சமூக ஊடகங்களில் மேற்கொள்ளப்படும் மத அவதூறு தொடர்பான குற்றச்சாட்டுக்களை விசாரிக்க தனி பிரிவொன்றை நிறுவுமாறு காவல்துறை கணினி பிரிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பதில் பொலிஸ்மா... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாடுகளின் ஆதரவு இல்லாவிட்டாலும் போர் தொடரும் – இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் எலி கோஹன் அறிவிப்பு!

Thursday, December 14th, 2023
சர்வதேச நாடுகளின் ஆதரவு இருந்தாலும் இல்லாவிட்டாலும் போர் தொடரும் என இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் எலி கோஹன் தெரிவித்துள்ளார். ஐ.நா சபையில் முன்வைக்கப்பட்ட போர் நிறுத்த... [ மேலும் படிக்க ]

நாட்டில் ஆண்களும் வீடுகளில் பலவிதமான துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகின்றனர் – சுகாதார விசேட வைத்திய நிபுணர் நேதாஞ்சலி தகவல்!

Thursday, December 14th, 2023
நாட்டில் 10 வீதமான ஆண்களும் 90 வீதமான பெண்களும் வீடுகளில் பலவிதமான துஸ்பிரயோகத்திற்கு உள்ளாவதாக சுகாதார விசேட வைத்திய நிபுணர் நேதாஞ்சலி தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல்... [ மேலும் படிக்க ]