முக்கிய செய்தி

மூட நம்பிக்கைகளிலிருந்து விடுபட முடியாதவர்கள் மனநல மருத்துவர்களை உடன் நாடுங்கள் – கராபிட்டிய வைத்தியசாலையின் மனநல நிபுணத்துவர் அறிவுறுத்து!

Monday, January 8th, 2024
மத போதனைகளில் பங்கேற்று மூட நம்பிக்கைகளிலிருந்து விடுபட முடியாதவர்கள் மனநல மருத்துவர்களை உடன் சந்திக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில்... [ மேலும் படிக்க ]

கட்டணம் செலுத்தாமை – 800,000 நுகர்வோரது மின்சார இணைப்பு துண்டிப்பு – பொருளாதார நெருக்கடியை தணிக்கும் துறைசார் மேற்பார்வை குழு தகவல்!

Monday, January 8th, 2024
மின்கட்டணம் செலுத்தாதமையினால் கடந்த 3 காலாண்டுகளில் 800,000 நுகர்வோருக்கான மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற பொருளாதார நெருக்கடியை... [ மேலும் படிக்க ]

உண்மை ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான உத்தேச ஆணைக்குழுவுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்படவுள்ளதாக தகவல்!

Monday, January 8th, 2024
இலங்கையில் சட்டமாக்கப்படவுள்ள, உண்மை ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான உத்தேச ஆணைக்குழுவுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்படவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

ரோஹிங்கிய அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ள பகுதியில் தீப்பரவல் – சுமார் 800 வீடுகள் தீக்கிரை!

Monday, January 8th, 2024
பங்களாதேஷில் ஆயிரக்கணக்கான ரோஹிங்கிய அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ள பகுதியில் ஏற்பட்ட தீப்பரவலைத் தொடர்ந்து சுமார் 800 வீடுகள் தீக்கிரையாகியுள்ளன. நாட்டின் தென்கிழக்கு பகுதியில்... [ மேலும் படிக்க ]

புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய அரிசி ஆலையை நிர்மாணிப்பதற்கு சீன அரசாங்கம் இணக்கம் – விவசாய அமைச்சு அறிவிப்பு!

Monday, January 8th, 2024
அங்குனகொலபெலஸ்ஸ பிரதேசத்தில் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய அரிசி ஆலையொன்றை நிர்மாணிப்பதற்கு சீன அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக விவசாய அமைச்சு... [ மேலும் படிக்க ]

புதிதாக திருமணம் செய்யும் இளைஞர்கள் குழந்தை பெற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

Monday, January 8th, 2024
இலங்கையில் புதிதாக திருமணம் செய்து கொள்ளும் இளைஞர்கள் குழந்தை பெற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.  அத்துடன், திருமணம் செய்யாமல் இணைந்து... [ மேலும் படிக்க ]

மன்னார் இந்தியா இடையே நில ரீதியிலான தொடர்பு – இந்தியப் பிரதமருடன் பேசியுள்ளதாக ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!

Monday, January 8th, 2024
தென்னிந்தியாவையும் இலங்கையையும் இணைக்கும் வகையில் மன்னாரிலிருந்து இந்தியாவுக்கான நில ரீதியிலான தொடர்பை ஏற்படுத்துவது குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தான்... [ மேலும் படிக்க ]

அமைச்சின் முன் அனுமதியின்றி எந்தவொரு பணியாளரையும் பணியமர்த்த முடியாது – அமைச்சர் கஞ்சன பணிப்பு!

Sunday, January 7th, 2024
இலங்கை மின்சார சபை மறுசீரமைக்கப்பட்டு வரும் இவ்வேளையில், அமைச்சின் முன் அனுமதியின்றி எந்தவொரு பணியாளரையும் பணியமர்த்தக் கூடாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன... [ மேலும் படிக்க ]

விசேட டெங்கு தடுப்பு வாரம் இன்றுமுதல் நடைமுறை. சுகாதார அமைச்சு அறிவிப்பு!

Sunday, January 7th, 2024
.......... விசேட டெங்கு தடுப்பு வாரமொன்றை இன்று (07) முதல் நடைமுறைப்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. தெரிவு செய்யப்பட்ட 70 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளை உள்ளடக்கி இந்த டெங்கு... [ மேலும் படிக்க ]

வடக்கில் இன்றுமுதல் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்!

Sunday, January 7th, 2024
......... வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்றையதினம்முதல் மழை அதிகரிக்கும்  சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அத்துடன், மேற்கு,... [ மேலும் படிக்க ]