முக்கிய செய்தி

வீழ்ச்சியடைந்த நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்று எவரும் நினைக்கவில்லை – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Friday, March 15th, 2024
வீழ்ச்சியடைந்த நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்று எவரும் நினைக்கவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எரிபொருள் இருக்கவில்லை. உரமோ மருந்தோ இல்லை. இன்று... [ மேலும் படிக்க ]

மத்தியதரைக் கடல் பகுதியில் அகதிகள் படகு கவிழ்ந்ததில் 60 போ் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல்!

Friday, March 15th, 2024
லிபியாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளை நோக்கிச் சென்ற அகதிகள் படகு மத்தியதரைக் கடல் பகுதியில் கவிழ்ந்ததில் 60 போ் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் இது... [ மேலும் படிக்க ]

நிர்மாணத்துறையில் பிரச்சினை – உரிய முறையில் ஆராய்ந்து தீர்வுகளைக் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்க ஜனாதிபதியால் நிபுணர் குழு நியமனம்!

Friday, March 15th, 2024
நிர்மாணத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை உரிய முறையில் ஆராய்ந்து தற்போதைய பொருளாதார நிலைமையில் அந்த பிரச்சினைகளுக்கு வழங்கக்கூடிய தீர்வுகளைக் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்க... [ மேலும் படிக்க ]

நெல் கொள்வனவிற்காக 50 கோடி – நிதியை வழங்க ஜனாதிபதி இணக்கம் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Friday, March 15th, 2024
....... நெல் கொள்வனவிற்காக 50 கோடி ரூபா நிதியை ஒதுக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளார். அத்துடன் நெல் விநியோக சபைக்கு இந்த நிதியை வழங்கவும் அவர் தீர்மானித்துள்ளார் என... [ மேலும் படிக்க ]

சர்வதேச அமைப்புகளை ஒருங்கிணைப்பதற்கான தேவை காணப்படுகின்றது – வடக்கு ஆளுநர் UNDP யிடம் தெரிவிப்பு!

Friday, March 15th, 2024
அரச சார்பற்ற மற்றும் சர்வதேச அமைப்புகளை ஒருங்கிணைப்பதற்கான தேவை காணப்படுவதாக வடக்கு மாகாண  ஆளுநர் UNDP யிடம் தெரிவிப்பு. ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்தின் இலங்கைக்கான... [ மேலும் படிக்க ]

கடலுக்கு அடியில் இணையதள கேபிள்களில் சிதைவு -ஆப்பிரிக்கா கண்டத்தின் இணையதளம் முடக்கம்!

Friday, March 15th, 2024
...... கடலுக்கு அடியில் இணையதள கேபிள்களில் ஏற்பட்ட சிதைவு காரணமாக,  ஆப்பிரிக்கா கண்டத்தின் பல்வேறு நாடுகளில் இணையதளம் முடங்கி உள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. காம்பியா,... [ மேலும் படிக்க ]

IMF உடன்படிக்கையின் தவறான புரிதல் – எதிர்க்கட்சிகளால் நாட்டை ஆள முடியாது என்பது நிரூபணமாகியுள்ளது – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Thursday, March 14th, 2024
IMF உடன்படிக்கையின் தவறான புரிதலின் காரணமாக எதிர்க்கட்சிகளால் நாட்டை ஆள முடியாது என்பது நிரூபணமாகியுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர்  பந்துல... [ மேலும் படிக்க ]

வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டால் நாடு பின்னோக்கிச் செல்லும் வாய்ப்பு உள்ளது – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Thursday, March 14th, 2024
வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டால் நாடு பின்னோக்கிச் செல்லும் வாய்ப்பு உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய இளைஞர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட... [ மேலும் படிக்க ]

பாதாள உலகக் குழுக்களுக்கு அவர்களது மொழியிலேயே பதிலளிக்கப்படும் – பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவிப்பு!

Thursday, March 14th, 2024
பாதாள உலகக் குழுக்களுக்கு அவர்களது மொழியிலேயே பதிலளிக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார். அண்மைய நாள்களாக இடம்பெற்று வரும் பாதாள உலகக் குழு... [ மேலும் படிக்க ]

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு சலுகை வட்டி விகிதத்தில் கடன் – சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுபா பாஸ்குவல் தெரிவிப்பு!

Thursday, March 14th, 2024
இலங்கையில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு சலுகை வட்டி விகிதத்தில் கடன் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுபா பாஸ்குவல்... [ மேலும் படிக்க ]