முக்கிய செய்தி

இரண்டாவது மீளாய்வை நிறைவு செய்வதன் மூலம், இலங்கை அதன் கடன் வழங்குனர்களுடனான ஒப்பந்தத்தை எட்டும் – சர்வதேச நாணய நிதியம் தெரிவிப்பு!

Friday, April 5th, 2024
இரண்டாவது மீளாய்வை நிறைவு செய்வதன் மூலம், இலங்கை அதன் கடன் வழங்குனர்களுடனான ஒப்பந்தத்தை எட்டும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. அதேநேரம், இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு... [ மேலும் படிக்க ]

வடக்கு நோக்கி நகரும் சூரியன் – இன்றுமுதல் 15 ஆம் திகதி வரையில் சூரியன் வடக்கின் பல பிரதேசங்களை அண்மித்ததாக நகர்ந்து செல்லுமென வானிலை அவதான நிலையம் எதிர்வுகூறல்!

Friday, April 5th, 2024
சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று (05) முதல் எதிர்வரும் 15ஆம் திகதி வரையில், சூரியன் இலங்கையின் பல பிரதேசங்களை அண்மித்ததாக நகர்ந்து செல்லுமென சிரேஸ்ட வானிலை... [ மேலும் படிக்க ]

இரு தேர்தல்களும் ஒரே நாளில் நடத்துவதற்கு சாத்தியமில்லை – தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு!

Friday, April 5th, 2024
ஜனாதிபதி தேர்தலையும் பொதுத் தேர்தலையும் ஒரே நாளில் நடத்துவதற்கு சாத்தியமில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த நாட்டில் தேர்தல் நடத்தும் முறைப்படி அது நடைமுறைச்... [ மேலும் படிக்க ]

ஆயுர்வேத திணைக்களம் ‘ஸ்பா’க்களுக்கு உரிமம் வழங்குவதில்லை – சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவிப்பு!

Friday, April 5th, 2024
நாடு முழுவதும் நிறுவப்பட்டுள்ள ‘ஸ்பா’க்களுக்கும் உள்ளூர் மருத்துவ அமைச்சு மற்றும் ஆயுர்வேத துறைக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் ஆயுர்வேத திணைக்களம் ‘ஸ்பா’க்களுக்கு... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 19 ஆம் திகதி தேர்தல் – பிரசாரங்கள் ஏப்ரல் 17 ஆம் திகதியுடன் நிறைவடைய வேண்டும் என அறிவுறுத்து!

Friday, April 5th, 2024
இந்திய சட்டசபை தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி நடைபெறவிருக்கும் நிலையில் , அதற்கான பிரசாரம் ஏப்ரல் 17 ஆம் திகதியுடன் நிறைவடைய வேண்டும் என... [ மேலும் படிக்க ]

பண்டத்தரிப்பில் சுகாதார குறைப்பாடுகளுடன் காணப்பட்ட வர்த்தக நிலையங்களுக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு – 2 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் தண்டம்!

Thursday, April 4th, 2024
பண்டத்தரிப்பு பொது சுகாதார பரிசோதகர் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் சுகாதார குறைப்பாடுகளுடன் காணப்பட்ட வர்த்தக நிலையங்களுக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றில்... [ மேலும் படிக்க ]

விவசாயத் துறையை மறுசீரமைப்புச் செய்வதனை கண்காணிப்பதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் விவசாய நவீன மயமாக்கல் சபை – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Thursday, April 4th, 2024
விவசாயத் துறையுடன் தொடர்புடைய அமைச்சுக்கள், நிறுவனங்கள் மற்றும் விவசாய அமைப்புக்களை மறுசீரமைப்புச் செய்வதனை கண்காணிப்பதற்காக ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் விவசாய நவீன... [ மேலும் படிக்க ]

எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும், பணம் அச்சிடுவதற்கு தடை – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Thursday, April 4th, 2024
நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய மத்திய வங்கிச் சட்டத்தின்படி, எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும், பணம் அச்சிடுவது தடைசெய்யப்பட்டுள்ளதாக” போக்குவரத்து, நெடுஞ்சாலைகள்... [ மேலும் படிக்க ]

முதல் 3 மாதங்களில் 74,499 இலங்கையர்கள் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர் – இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவிப்பு!

Thursday, April 4th, 2024
2024 ஆம் ஆண்டின் முதல் 3 மாதங்களில் 74,499 இலங்கையர்கள் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. அவர்களில் 34,599 பேர்... [ மேலும் படிக்க ]

தனிப் பெண் சுற்றுலாப் பயணிகளுக்கான விரும்பத்தக்க நாடாக இலங்கை – சர்வதேச சஞ்சிகை தகவல்!

Wednesday, April 3rd, 2024
2024 ஆம் ஆண்டின் தனிப் பெண் சுற்றுலாப் பயணிகளுக்கான விரும்பத்தக்க இடத்தை இலங்கை பெற்றுள்ளதாக சர்வதேச சஞ்சிகை செய்தி வெளியிட்டுள்ளது. தற்போது தனிப் பெண் பயணம் அதிகரித்து வருகின்ற... [ மேலும் படிக்க ]