முக்கிய செய்தி

பொருளாதார ரீதியாக நாட்டைக் கட்டியெழுப்புவதற்காகவே நாட்டில் அரசியல் கட்சி அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Sunday, April 7th, 2024
கட்சியின் தேவைக்கேற்ப நாட்டின் பொருளாதாரத்தை உருவாக்கவன்றி பொருளாதார ரீதியாக நாட்டைக் கட்டியெழுப்புவதற்காகவே இந்நாட்டில் அரசியல் கட்சி அமைப்பு உருவாக்கப்பட வேண்டுமென அதிபர்... [ மேலும் படிக்க ]

கஞ்சா கடத்தலுடன் தொடர்புடையவர்களின் சொத்துக்ககளை முடக்க நடவடிக்கை – யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கலிங்க ஜயசிங்க தெரிவிப்பு!

Sunday, April 7th, 2024
கஞ்சா கடத்தலுடன் தொடர்புடைய வலையமைப்பு காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அந்த வலையமைப்புடன் தொடர்புடையவர்களின் சொத்துக்ககளை முடக்க நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளதாகத்... [ மேலும் படிக்க ]

கால்நடைகளை திருடும் நபருக்கு அபராதத்தை பத்து இலட்சம் ரூபாவாக அதிகரிக்க புதிய சட்டமூலம் – அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவிப்பு!

Sunday, April 7th, 2024
கால்நடைகளை திருடும் நபருக்கு தற்போது விதிக்கப்படும் 10,000 ரூபா அபராதத்தை திருத்தம் செய்து பத்து இலட்சம் ரூபாவாக அதிகரிக்க புதிய சட்டமூலம் கொண்டுவரப்படவுள்ளதாக விவசாய மற்றும்... [ மேலும் படிக்க ]

சட்டரீதியாக ஜனாதிபதித் தேர்தலே முதலில் நடத்தப்பட வேண்டும் – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த வலியுறுத்து !

Sunday, April 7th, 2024
சட்டரீதியாக ஜனாதிபதித் தேர்தலே முதலில் நடத்தப்பட வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் பொதுத் தேர்தலை முதலில் நடத்துமாறு... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ரணில் தலைமையில் நடைபெற்ற ஸ்ரீ மஹா போதிக்கு அர்ப்பணிக்கும் 57 ஆவது தேசிய புத்தரிசி திருவிழா!

Saturday, April 6th, 2024
பெரும்போக நெற்செய்கையில் பெறப்படும் முதல் பகுதியை, ஸ்ரீ மஹா போதிக்கு அர்ப்பணிக்கும் 57 ஆவது தேசிய புத்தரிசி திருவிழா இன்று (06) நடைபெற்றது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஸ்ரீ... [ மேலும் படிக்க ]

நான்கு வயது பூர்த்தியான ஒவ்வொரு பிள்ளையும் அடுத்த வருடம்முதல் முன்பள்ளி கல்வியை பெறுவது கட்டாயம் – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவிப்பு!

Saturday, April 6th, 2024
நான்கு வயது பூர்த்தியான ஒவ்வொரு பிள்ளையும் அடுத்த வருடம் முதல் முன்பள்ளி கல்வியை பெறுவது கட்டாயமாக்கப்படுமென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பு, டட்லி... [ மேலும் படிக்க ]

எரிபொருள் விற்பனை ஐம்பது வீதத்தால் குறைந்துள்ளது – எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஷெல்டன் பெர்னாண்டோ தெரிவிப்பு!

Saturday, April 6th, 2024
எரிபொருள் விற்பனை ஐம்பது வீதத்தால் குறைந்துள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஷெல்டன் பெர்னாண்டோ (Sheldon Fernando) தெரிவித்துள்ளார். எரிபொருள் நிரப்பு... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை – பசில் ராஜபக்ஷவுடனான சந்திப்பில் ஜனாதிபதி ரணில் தெரிவித்துள்ளதாக தகவல்!

Saturday, April 6th, 2024
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தாம் இன்னும் தீர்மானிக்கவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷவை சந்தித்த போது ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் காணப்படும் பாதுகாப்பு அச்சுறுத்தலை வெளிப்படுத மாணவன் ஒருவனால் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் மீது சைபர் தாக்குதல்!

Friday, April 5th, 2024
கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ, இணையத்தளத்திற்கு சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று இந்த தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், தற்போது அதனை வழமைக்கு கொண்டு வருவதற்கான பணிகள்... [ மேலும் படிக்க ]

கடந்த வருடத்தில் மாத்திரம் 24 சந்தேகநபர்கள் பொலிஸ் பாதுகாப்பில் உயிரிழப்பு – இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தகவல்!

Friday, April 5th, 2024
கடந்த வருடத்தில் மாத்திரம் 24 சந்தேகநபர்கள் பொலிஸ் பாதுகாப்பில் வைத்து உயிரிழந்ததாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர்... [ மேலும் படிக்க ]