முக்கிய செய்தி

இல்லினாய்ஸ் பல்கலைக்கு அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, கண்காணிப்பு விஜயம் – பேராதனை பல்கலையுடனும் ஒப்பந்தம் கைச்சாத்து!

Wednesday, April 17th, 2024
அமெரிக்காவின் சிக்காகோவிலுள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்துக்கு (University of Illinois) கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த, கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டுள்ளார். இதன்போது உலகின் இரண்டாவது... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக அமைச்சர் டக்ளஸ் இருக்கின்றார் – யாழ் பல்கலை துணைவேந்தர் புகழாரம்!

Tuesday, April 16th, 2024
ஆயுதப் போராட்ட காலங்களிலும் சரி ஜனநாயக வழிமுறையினூடாகவும் சரி தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இருந்துவருகின்றார் என தெரிவித்த யாழ்ப்பாணம்... [ மேலும் படிக்க ]

பதற்றத்தை தணிக்க சர்வதேச அழுத்தங்கள் அதிகரிப்பு – ஆனாலும் ஈரானின் தாக்குதலுக்கான பதில் நடவடிக்கை குறித்து இஸ்ரேல் ஆராய்ந்து! .

Tuesday, April 16th, 2024
பதற்றத்தை தணிப்பதற்கான சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்துள்ளபோதும் ஈரானின் தாக்குதலுக்கான பதில் நடவடிக்கை குறித்து இஸ்ரேல் ஆராய்ந்து வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள்... [ மேலும் படிக்க ]

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வருகை!

Tuesday, April 16th, 2024
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இம்மாதம் 24ஆம் திகதி இலங்கை வரவுள்ளார். உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டம் இம்மாதம் 24 ஆம் திகதி மக்களிடம்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கான வெங்காயம் மீதான ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை நீக்கியது இந்தியா!

Tuesday, April 16th, 2024
இலங்கைக்கான வெங்காயம் மீதான ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை இந்திய அரசாங்கம் நீக்கியுள்ளது. இந்திய அரசாங்கம் நேற்று முதல் (15) இந்த தடையை நீக்கியுள்ளது. வெங்காய ஏற்றுமதியுடன்,... [ மேலும் படிக்க ]

உயிர்வாழ்ச் சான்றிதழை வழங்காமை – இலங்கையில் இருந்து வெளிநாடு சென்றுள்ள 485 பேரின் ஓய்வூதியம் தற்காலிகமாக இடை நிறுத்தம்!

Tuesday, April 16th, 2024
இலங்கையில் இருந்து வெளிநாடு சென்றுள்ள 485 பேரின் ஓய்வூதியம் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான செல்லுபடியாகும் உயிர்வாழ்ச் சான்றிதழை வழங்காத காரணத்தால், இந்த... [ மேலும் படிக்க ]

அடுத்த சில வாரங்களில் தீர்மானம் எடுக்கப்படும் – நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவிப்பு!

Tuesday, April 16th, 2024
ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவதா இல்லையா என்பது குறித்து அடுத்த சில வாரங்களில் தீர்மானம் எடுப்பதாக நம்புவதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சர்வதேச ஊடகங்கள் தகவல்’!

Monday, April 15th, 2024
பசிபிக் கடலில் ஆஸ்திரேலியா- இந்தோனேசியாஅருகில் அமைந்துள்ள பப்புவா நியூ கினியாவில்சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த... [ மேலும் படிக்க ]

தேவைக்கு ஏற்ப வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டி தெரிவிப்பு!

Monday, April 15th, 2024
தேவைக்கு ஏற்ப வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர்... [ மேலும் படிக்க ]

அச்சுறுத்தல்களுக்கு ஈரான் பதிலளிக்கும்!..ஐ.நாவுக்கான ஈரானிய தூதுவர் பதிலடி!

Monday, April 15th, 2024
ஈரான் போரை நாடவில்லை என்றாலும் ஆக்கிரமிப்பு மற்றும் அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் என ஐக்கிய நாடுகளுக்கான ஈரானிய தூதுவர் அமீர் சயீத் இரவானி தெரிவித்துள்ளார். ஐக்கிய... [ மேலும் படிக்க ]