தேவைக்கு ஏற்ப வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டி தெரிவிப்பு!

Monday, April 15th, 2024

தேவைக்கு ஏற்ப வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தற்போது மத்திய வங்கிக்கு சொந்தமான வெளிநாட்டு கையிருப்பு 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை தாண்டியுள்ளதாகவும் அவர்  தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:


வன்முறை சம்பவங்கள் தொடர்பில் ஆராயவுள்ள முன்னாள் படைத்தளபதிகள் அடங்கிய குழுவொன்றை நியமித்தார் கோட்டாப...
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு - சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் தெரிவி...
மாலைத்தீவுக்கு அருகில் இன்றுகாலை நான்கு நில அதிர்வுகள் பதிவு - புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப்...