ஜனாதிபதி அமெரிக்கா பயணம்!
Tuesday, August 15th, 2017
எதிர்வரும் செப்டம்பர் 12ஆம் திகதி ஆரம்பமாக உள்ள ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தொடரில் கலந்துகொள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரிக்கா செல்லவுள்ளார்.
இந்த கூட்டத்தொடரில் பல நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர்இதனிடையே, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பல்வேறு நாடுகளுடன் இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடல்களை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
Related posts:
வரட்சியினால் ஒன்பது இலட்சம் பேர் பாதிப்பு!
தபால் மூல வாக்களிப்புக்கு இரு நாட்கள் மேலதிகமாக வழங்கல்!
கருத்தடை சிகிச்சை விவகாரம் - குற்றப்புலனாய்வு துறையினர் வெளியிட்ட செய்தி!
|
|