முக்கிய செய்தி

தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டவுடன் வாக்குச் சீட்டு அச்சடிக்கும் பணி ஆரம்பிக்கப்படும் – அரசாங்க அச்சுத் திணைக்களம் தெரிவிப்பு!

Friday, May 17th, 2024
தேர்தல் ஆணையம் தேர்தல் திகதியை அறிவித்தவுடன் வாக்குச் சீட்டு அச்சடிக்கும் பணி தொடங்கும் என அரசாங்க அச்சுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. வாக்குச் சீட்டுகளை விரைவாக... [ மேலும் படிக்க ]

பிரதமர் மோடி அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வருவார் – பா.ஜ.க. மூத்த தலைவர் அமித் ஷா!

Friday, May 17th, 2024
”பிரதமர் நரேந்திர மோடி அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வருவார் என தான் உறுதியாக நம்புவதாக” மத்திய உட்துறை அமைச்சரும், பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவருமான அமித்... [ மேலும் படிக்க ]

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் தலைவர்கள் பாராட்டு!

Friday, May 17th, 2024
தங்களது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் தலைவர்கள் பாராட்டியுள்ளனர். சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அந்த நாட்டு... [ மேலும் படிக்க ]

மீண்டும் சுரக்‌ஷா காப்புறுதி திட்டம் – அனைத்து பாடசாலை மாணவர்களும் பயனடையலாம் என ஜனாதிபதியின் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான ஆலோசகர் தெரிவிப்பு!

Friday, May 17th, 2024
சுரக்‌ஷா காப்புறுதி திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக ஜனாதிபதியின் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான ஆலோசகர் ஆஷு மாரசிங்க தெரிவித்துள்ளார். முன்பதாக 2017 ஆம் ஆண்டில் ஆரம்பமான... [ மேலும் படிக்க ]

குசல் மெண்டிஸிற்கு அமெரிக்கா வீசா மறுப்பு – இலங்கை அணி நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிப்பு!

Friday, May 17th, 2024
இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸிற்கு (Kusal Mendis) அமெரிக்கா வீசா மறுக்கப்பட்டமையினால் அணி நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

Thursday, May 16th, 2024
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் இன்று வியாழக்கிழமை (16) கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் ஒன்றுகூடிய பல்கலைக்கழக... [ மேலும் படிக்க ]

அஸ்வெசும இரண்டாம் கட்டம் – 450,404 விண்ணப்பங்கள் ஏற்பு என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Thursday, May 16th, 2024
அஸ்வெசும கொடுப்பனவின் இரண்டாம் கட்ட த்துக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதற்காக இதுவரை, 450,404 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க... [ மேலும் படிக்க ]

ஆள் கடத்தலில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக தராதரம் இல்லாது அதிகபட்ச தண்டனை – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் வலியுறுத்து!

Thursday, May 16th, 2024
ஆள் கடத்தலில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக தராதரம் பாராமல் சட்டத்தின் மூலம் அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார... [ மேலும் படிக்க ]

ஆயுத உற்பத்திப் பிரிவு ஒன்றை அமைப்பது தொடர்பாக இலங்கை இந்தியாவுடன் பேச்சு – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவிப்பு!

Thursday, May 16th, 2024
ஆயுத உற்பத்திப் பிரிவு ஒன்றை அமைப்பது தொடர்பாக இலங்கை தற்போது இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களை இரத்துச் செய்வது நடைமுறை சாத்தியம் இல்லை – மஹிந்த தேசப்பிரிய தெரிவிப்பு!.

Thursday, May 16th, 2024
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களை இரத்துச் செய்வது நடைமுறை சாத்தியம் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த... [ மேலும் படிக்க ]