பிரதான செய்திகள்

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்களின் விளக்கமறியல் மார்ச் மாதம் 8ஆம் திகதிவரை நீடிப்பு!

Tuesday, February 22nd, 2022
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 11 இந்திய மீனவர்களின் விளக்கமறியல் மார்ச் மாதம் 8 ஆம் திகதிவரை... [ மேலும் படிக்க ]

சர்வதேச தாய்மொழி தினம் இன்று – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் விசேட நிகழ்வுகள் !

Monday, February 21st, 2022
சர்வதேச தாய்மொழி தினம் இன்று உலகெங்கும் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் குறித்ததினம் இன்று கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது. ஆண்டுதோறும்... [ மேலும் படிக்க ]

முகக்கவசம் அணிய வேண்டிய மட்டத்திலேயே இலங்கை இன்னும் உள்ளது – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்!

Monday, February 21st, 2022
முகக்கவசம் அணிய வேண்டிய மட்டத்திலேயே இலங்கை இன்னும் உள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். அதேநேரம், கொரோனா வைரஸ்... [ மேலும் படிக்க ]

மின் துண்டிப்பு அமுலாகும் காலப்பகுதியில் மாற்றம் !

Monday, February 21st, 2022
நாடளாவிய ரீதியில் மின் துண்டிப்பு அமுலாகும் காலப்பகுதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி இன்று மாலை 4.30 முதல் இரவு 10.30 வரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் சுழற்சி முறையில் 2 மணி... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை – நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Monday, February 21st, 2022
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான சாட்சியங்கள் மறைக்கப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை என நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சியில் 650 க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் காட்டு யானைகளால் அழிப்பு!

Monday, February 21st, 2022
கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முட்கொம்பன் கிராமத்தில் இதுவரை சுமார் 650 க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் காட்டு யானைகளால் அழிக்கப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள்... [ மேலும் படிக்க ]

மேலும் ஐந்து எரிபொருள் கப்பல்கள் இலங்கை வருகிறது – பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவிப்பு!

Monday, February 21st, 2022
இந்த வாரத்தில் மேலும் 5 கப்பல் எரிபொருட்கள் நாட்டுக்கு கிடைக்கவுள்ளதாகவும் அந்த வகையில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித்... [ மேலும் படிக்க ]

தூதரக சேவைகளுக்கான நேர ஒதுக்கீடுக்கு கட்டணம் அறவிடுபவர்கள் தொடர்பில் தகவல் வழங்குமாறு கோரிக்கை!

Monday, February 21st, 2022
தூதரக சேவைகளுக்கு, நேரத்தை ஒதுக்குவதற்காக கட்டணத்தை அறவிடுபவர்கள் தொடர்பிலான தகவல்களை வழங்குமாறு இத்தாலியின் மிலானில் உள்ள இலங்கைக்கான தூதரகம் பொதுமக்களிடம் கோரிக்கை... [ மேலும் படிக்க ]

நாடளாவிய ரீதியில் இன்று மின்சார விநியோகம் துண்டிக்கப்படும் – பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அறிவிப்பு!

Monday, February 21st, 2022
இன்றையதினம் நாடளாவிய ரீதியில் மின்சார விநியோகம் துண்டிக்கப்படும் என பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்துடன் இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி... [ மேலும் படிக்க ]

மின்சாரம் மற்றும் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துவது உள்ளிட்ட ஆலோசனைகள் அடங்கிய விசேட சுற்றுநிருபம் வெளியீடு!

Monday, February 21st, 2022
அரச நிறுவனங்களில் மின்சாரம் மற்றும் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துவது உள்ளிட்ட ஆலோசனைகள் அடங்கிய விசேட சுற்றுநிருபம் இன்றையதினம் வெளியிடப்படவுள்ளது. அரச சேவைகள், மாகாண சபைகள்... [ மேலும் படிக்க ]