மின் துண்டிப்பு அமுலாகும் காலப்பகுதியில் மாற்றம் !
Monday, February 21st, 2022நாடளாவிய ரீதியில் மின் துண்டிப்பு அமுலாகும் காலப்பகுதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி இன்று மாலை 4.30 முதல் இரவு 10.30 வரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் சுழற்சி முறையில் 2 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படும்.
இதற்கான அறிவுறுத்தல் இலங்கை மின்சார சபைக்கு பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, உயர் தரப்பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் மின் துண்டிப்பை மேற்கொள்ளாதிருக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பிராந்திய விமானத்தளமாக மாறவுள்ள பலாலி விமானத்தளம்! - இந்தியா ஆய்வு!!
ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து - இருவர் உயிரிழப்பு!
அமைச்சர் டக்ளஸ் முயற்சி – காப்பெற் வீதியாக பரிணமித்தது கோணாந்தோட்ட வீதி!
|
|