பிரதான செய்திகள்

ரஷ்ய படையினரின் தாக்குதலால் ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின்நிலையம் சேதம்!

Friday, March 4th, 2022
உக்ரைனில் உள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின்நிலையமான ஜபோரிஜியா தீப்பிடித்து எரிவதாக தகவல்கள் வெளியாகின்றன. அணுமின்நிலைய கட்டிடத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தொடர் எறிகணை... [ மேலும் படிக்க ]

அமைச்சர்களான விமல் மற்றும் கம்மன்பில பதவி நீக்கம் – அரசாங்கத்தின் 11 பங்காளிக் கட்சிகளின் நிலைப்பாடு இன்று வெளியாகும் என எதிர்பார்ப்பு!

Friday, March 4th, 2022
அரசாங்கத்தின் 11 பங்காளிக் கட்சிகளின் நிலைப்பாடு இன்றையதினம் அறிவிக்கப்பட உள்ளது. விமல் வீரவன்ஸ மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சுப் பதவிகளில் இருந்து ஜனாதிபதி கோட்டாபய... [ மேலும் படிக்க ]

இலங்கையின் தேங்காய் ஏற்றுமதி வருமானம் 26 சதவீதமாக அதிகரிப்பு – அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவிப்பு!

Thursday, March 3rd, 2022
இலங்கையில் கடந்த வருடம் தேங்காய் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்களின் ஏற்றுமதி மூலம் 834 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளது. இதன் ஊடாக ஏற்றுமதி 26 சதவீதமாக... [ மேலும் படிக்க ]

இலங்கை தேசிய கால்பந்தாட்ட வீரர் டக்ஸன் பியூஸ்லஸின் பூதவுடல் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டது!

Thursday, March 3rd, 2022
மாலைத்தீவில் கடந்த மாதம் 26 ஆம் திகதி உயிரிழந்த இலங்கை தேசிய கால்பந்தாட்ட வீரர் டக்சன் பியூஸ்லஸின் பூதவுடல்  நேற்றிரவு நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கட்டுநாயக்க சர்வதேச விமான... [ மேலும் படிக்க ]

மருந்துப்பொருள் இறக்குமதிக்கு முன்னுரிமை வழங்க தீர்மானம் – அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் பதில் தலைவர் தெரிவிப்பு!

Thursday, March 3rd, 2022
அத்தியாவசிய மருந்துப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நிதி அமைச்சு மற்றும் மத்திய வங்கியுடன் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அரச மருந்துக்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் முயற்சிகளைப் புரிந்து கொண்டு அங்கீகரியுங்கள் – ஜெனீவாவில் பல்வேறு முக்கிய சந்திப்புக்களில் அமைச்சர் பீரிஸ் தலைமையிலான குழு கோரிக்கை!

Thursday, March 3rd, 2022
மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத் தொடரின் உயர்மட்ட அமர்வின் பக்க அம்சமாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் இலங்கை பிரதிநிதிகள் ஐக்கிய இராச்சிய... [ மேலும் படிக்க ]

எரிபொருள் தட்டுப்பட்டால் மின்வெட்டு – இன்றுமுதல் வழமைக்கு திரும்புகின்றது எரிபொருள் விநியோகம் என அரசாங்கம் அறிவிப்பு!

Thursday, March 3rd, 2022
இன்றுமுதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் எரிபொருள் விநியோகம் வழமை போன்று இடம்பெறும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. எனவே, அச்சமடைந்து எரிபொருள்... [ மேலும் படிக்க ]

ஸ்வீடன் வான் பரப்பில் அத்துமீறி நுழைந்த ரஷ்ய போர் விமானங்கள்!

Thursday, March 3rd, 2022
நான்கு ரஷ்ய போர் விமானங்கள் ஸ்வீடனின் வான் பரப்பில் அத்துமீறி நுழைந்துள்ளதாக ஸ்வீடன் ஆயுதப்படை தெரிவித்துள்ளது. இது குறித்து சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உக்ரைன்... [ மேலும் படிக்க ]

உக்ரைனில் பிணைக் கைதிகளாக இந்திய மாணவர்கள்- ரஷ்யா தகவல்!

Thursday, March 3rd, 2022
இந்திய மாணவர்களை பிணைக் கைதிகளாக உக்ரைன் பிடித்து வைத்திருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்திய மாணவர்களின் பெரும்பாலானவர்களை உக்ரைன் இராணுவ அதிகாரிகள் கார்கிவ்வில்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு தென்கிழக்கே காற்றழுத்த தாழ்வுநிலை – கன மழைக்கும் சாத்தியம் என விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவிப்பு!

Thursday, March 3rd, 2022
வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்கே உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாற்றமடைந்துள்ளது. இது இன்று ( 03) மேற்கு வடமேற்கு திசை நோக்கி... [ மேலும் படிக்க ]