ஸ்வீடன் வான் பரப்பில் அத்துமீறி நுழைந்த ரஷ்ய போர் விமானங்கள்!
Thursday, March 3rd, 2022நான்கு ரஷ்ய போர் விமானங்கள் ஸ்வீடனின் வான் பரப்பில் அத்துமீறி நுழைந்துள்ளதாக ஸ்வீடன் ஆயுதப்படை தெரிவித்துள்ளது.
இது குறித்து சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பை தொடர்ந்து ரஷ்ய விமானங்கள் பரப்பதற்கு பல்வேறு நாடுகளும் தங்களது வான் பரப்பை மூடியுள்ளன. இந்நிலையிலேயே, தங்கள் நாட்டின் வான் பரப்பில் ரஷ்ய போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்துள்ளதாக ஸ்வீடன் ஆயுதப்படை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
அனுராவின் சொத்துக்கள் சந்திரிகா,சுனேத்ரா வசமாகிறது!
ஒருமைப்பாட்டை குலைப்பதே பாகிஸ்தானின் நோக்கம்: இந்தியா குற்றச்சாட்டு!
ரஷ்யா ஒருபோதும் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடாது - இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் தெரிவிப்பு!
|
|