பிரதான செய்திகள்

அரசாங்கத்தை விமர்சிப்பது மக்களின் உரிமை – எதிர்ப்பு நடவடிக்கையின் போது சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு!

Saturday, April 2nd, 2022
எதிர்ப்பு நடவடிக்கையின்போது, சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தால், சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரகேசர... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளின் நேரம் ஒரு மணித்தியாலத்தால் அதிகரிப்பு – 139 நாட்கள் பாடசாலை கற்றல் செயற்பாடுகள் இடம்பெற வேண்டு என கல்வியமைச்சு விசேட அறிவிப்பு!

Saturday, April 2nd, 2022
2022 இல் அரச மற்றும் அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் நேரம் ஒரு மணித்தியாலத்தால் அதிகரிக்கப்பட்டு, 139 நாட்கள் பாடசாலை கற்றல் செயற்பாடுகள் இடம்பெற வேண்டுமென கல்வியமைச்சு... [ மேலும் படிக்க ]

நாட்டில் அவசரகால நிலைமை பிரகடனம் – வெளியிடப்பட்டது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வர்த்தமானி அறிவித்தல்!

Saturday, April 2nd, 2022
கடந்த நள்ளிரவுமுதல் (01.04) அமுலாகும் வகையில் இலங்கையில் அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் முன்மொழிவு – அழகுபடுத்தி அபிவிருத்தி செய்யப்பட்ட வேலணை வங்களாவடி நகரம் மக்கள் பாவனைக்காக சம்பிரதாய பூர்வமாக திறந்துவைப்பு!

Saturday, April 2nd, 2022
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முன்மொழிவுக்கு இணங்க நகர அபிவிருத்தி அமைச்சால் நாடு முழுவதும் 100 நகரங்களை அழகுபடுத்தும் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட்ட வேலணை... [ மேலும் படிக்க ]

நீர் மின் உற்பத்தி வீழ்ச்சியடைந்தமையே மின் துண்டிப்புக்கு பிரதான காரணம் – மின்சக்தி அமைச்சர் தெரிவிப்பு!

Thursday, March 31st, 2022
நீர்மின்னுற்பத்தி வீழ்ச்சியடைந்தமையே மின்சார துண்டிப்புக்கு பிரதான காரணம் என மின்சக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

உயர்தரப் பரீட்சையை ஓகஸ்ட் மாதம் நடத்தத் தீர்மானம் – அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு!

Thursday, March 31st, 2022
2022 க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஓகஸ்ட் மாதம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சரான தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கண்டியில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே... [ மேலும் படிக்க ]

எரிபொருள் தட்டுப்பாடு ரயில் சேவையை பாதிக்காது – ரயில்வே திணைக்களம் அறிவிப்பு!

Thursday, March 31st, 2022
எரிபொருள் தட்டுப்பாடு நாட்டில் ரயில் சேவைகளை இயக்குவதில் எந்த இடையூறையும் ஏற்படுத்தாது என இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. திட்டமிடப்பட்ட அனைத்து ரயில்களும் எந்தவித... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 2 ஆம் திகதிக்குப் பின்னர் மின்வெட்டு அமுலாகும் நேரம் குறைவடையும் – இலங்கை மின்சார சபையின் தலைவர் தெரிவிப்பு!

Thursday, March 31st, 2022
ஏப்ரல் 2 ஆம் திகதிக்குப் பின்னர் மின்வெட்டு அமுலாகும் நேரத்தைக் குறைக்கக் கூடியதாக இருக்கும்  என இலங்கை மின்சார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் கொவிட் சிகிச்சை நிலையத்தில் பாரிய மோசடி – உடனடி விசாரணைக்கு பிரதமர் பணிப்பு!

Thursday, March 31st, 2022
யாழ். கொவிட் சிகிச்சை நிலையங்களில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பில் உடனடி விசாரணைகளை முன்னெடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பணித்துள்ளார். அத்துடன் வட மாகாண... [ மேலும் படிக்க ]

சவால்கள் வருகின்றன – அவற்றை நாம் எதிர்கொள்ள வேண்டும் – நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவிப்பு!

Thursday, March 31st, 2022
பொருளாதாரம், பாதுகாப்பு என அனைத்து விதத்திலும் வீழ்ச்சியடைந்த கஸ்டத்தில் வீழ்ந்து கிடந்த ஒரு அரசாங்கத்தையே நாம் பொறுப்பேற்றோம் என தெரிவித்துள்ள நெடுஞ்சாலைகள் அமைச்சர் கௌரவ... [ மேலும் படிக்க ]