பிரதான செய்திகள்

இலங்கையை பொருளாதார ரீதியில் ஸ்திரப்படுத்த உதவும் இந்தியா – இந்திய இணை அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் தெரிவிப்பு!

Friday, April 15th, 2022
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் வகையில் இந்தியா உணவு மற்றும் எரிபொருளை வழங்கி வருவதாக வெளியுறவுத்துறை இந்திய இணை அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன்... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டுக் கடன் மீள் செலுத்துகை இடைநிறுத்தம் குறித்து சர்வதேச நாணய நிதியம் மதிப்பாய்வு!

Friday, April 15th, 2022
வெளிநாட்டு கடன் மீள் செலுத்தலை, தற்காலிகமாக இடைநிறுத்தும் இலங்கையின் தீர்மானத்தின், விசேட தாக்கநிலை குறித்து மதிப்பாய்வுகளை மேற்கொள்வதாக சர்வதேச நாணய நிதியம்... [ மேலும் படிக்க ]

தேவையின் நிமித்தம் விசேட அனுமதி பெற்றவர்களுக்கு மாத்திரமே கலன்களில் எரிபொருள் – திங்கள்முதல் எரிவாயு உற்பத்தியும் வழமைக்கு துறைசார் தரப்பினர் அறிவிப்பு!

Friday, April 15th, 2022
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தேவையின் நிமித்தம் விசேட அனுமதி பெற்றவர்களைத் தவிர வேறு நபர்களுக்கு கேன்கள் மற்றும் பெரல்களில் எரிபொருள் விநியோகிக்கப்படாது என இலங்கை பெற்றோலியக்... [ மேலும் படிக்க ]

இன்றும் நாட்டின் பல பாகங்களில் மழை – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Friday, April 15th, 2022
வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 18 ஆம் திகதிமுதல் தொடருந்து போக்குவரத்தை வழமைக்கு கொண்டு வர முடியும் – தொடருந்து திணைக்களம் அறிவிப்பு!

Friday, April 15th, 2022
புத்தாண்டை முன்னிட்டு வெளிமாவட்டங்களுக்கு சென்ற மக்கள் மீள கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களுக்கு திரும்புவதற்காக இன்றுமுதல் பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை... [ மேலும் படிக்க ]

இன்றும் மின்வெட்டு இல்லை – இலங்கை மின்சார சபை அறிவிப்பு!

Friday, April 15th, 2022
நாட்டில் இன்றையதினமும் மின்தடை அமுலாக்கப்படமாட்டாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது புத்தாண்டை முன்னிட்டு நேற்றுமுன்தினம்முதல் இன்றையதினம்வரை மின்தடை... [ மேலும் படிக்க ]

பெரிய வெள்ளி இன்று – கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு!

Friday, April 15th, 2022
உலக வாழ் கிறிஸ்த்தவ மக்கள் இன்றையதினம் பெரிய வெள்ளி தினத்தை அனுஷ்டிக்கின்றனர். இயேசு கிறிஸ்த்து அனுபவித்த துன்பங்களையும் சிலுவைச் சாவையும் நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இந்த... [ மேலும் படிக்க ]

காலத்திற்கு ஒவ்வாத நிர்வாக முறைமை காரணமாக முற்போக்கான தலைமைத்துவம் செயற்பட முடியாத நிலை காணப்படுகின்றது – நாமல் ராஜபக்ஷ சுட்டிக்காட்டு!

Friday, April 15th, 2022
மக்கள் ஏன் அரசாங்கத்தின் மீது கோபமாக உள்ளனர் என்பது தமக்கு புரிகிறது என தெரிவித்த முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, ஜனாதிபதி மௌனம் கலைய வேண்டும் எனவும்... [ மேலும் படிக்க ]

கனடாவில் இருந்து யாழ்ப்பாணத்தில் உள்ள வன்முறை கும்பல் பணம் – வீடொன்றின் மீது தாக்குதல் – வீட்டின் உரிமையாளருக்கும் கொலை அச்சுறுத்தல்!

Thursday, April 14th, 2022
கனடாவில் இருந்து யாழ்ப்பாணத்தில் உள்ள வன்முறை கும்பல் ஒன்றுக்கு பணம் வழங்கப்பட்டு, வீடொன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, வீட்டின் உரிமையாளருக்கும் கொலை அச்சுறுத்தல்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி, வட்டக்கச்சி உள்ளிட்ட பகுதிகளில் சூரியன் உச்சம்!

Thursday, April 14th, 2022
கிளிநொச்சி, வட்டக்கச்சி உள்ளிட்ட பகுதிகளில் சூரியன் உச்சம் கொடுக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம்... [ மேலும் படிக்க ]