பிரதான செய்திகள்

சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட முதிரை குற்றிகள் கைதடியில் பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் மீட்பு!

Saturday, April 16th, 2022
ஷசட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட முதிரை மரக் குற்றிகள் கைதடியில் யாழ்ப்பாண பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது. யாழ்மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருக்கு கீழ் இயங்கும்... [ மேலும் படிக்க ]

நாளையும் இரண்டே கால் மணிநேரம் மின்வெட்டு – இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு!

Saturday, April 16th, 2022
இன்றும், நாளையும் இரண்டு மணித்தியாலங்களும் 15 நிமிடங்களும் மின்தடை அமுலாக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, குறித்த இரண்டு... [ மேலும் படிக்க ]

போதியளவு எரிபொருள் கையிருப்பில் – தாங்கி ஊர்திகளை உடன் அனுப்புமாறு பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கோரிக்கை!

Saturday, April 16th, 2022
போதியளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளமையால், விநியோகத்தை சீராக்க, கொள்கலன் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள், தங்களின் கொள்கலன் ஊர்திகளை உரிய முனையங்களுக்கு அனுப்புமாறு பெற்றோலியக்... [ மேலும் படிக்க ]

இபோசபையின் விசேட பேருந்து சேவை, இன்றுமுதல் மேலும் அதிகரிக்கப்பு – இலங்கை போக்குவரத்துச் சபை சபையின் தலைவர் அறிவிப்பு!

Saturday, April 16th, 2022
தமிழ் - சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு, தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள், மீண்டும் கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களுக்கு திரும்புவதற்காக நடைமுறைப்படுத்தப்படும், விசேட... [ மேலும் படிக்க ]

பொருளாதார நிபுணர்கள் 72 ஆண்டுகளாக நாட்டின் நாணயத்தை அழித்துவருகின்றனர் – பதவி விலகிய லிற்றோ நிறுவன தலைவர் பகிரங்க குற்றச்சாட்டு!

Saturday, April 16th, 2022
மத்திய வங்கி அதிகாரிகளும் நாட்டின் பொருளாதார நிபுணர்களும் 72 ஆண்டுகளாக நாணயத்தை அழித்துள்ளனர் என்று தமது பதவியை விட்டு விலகிய இலங்கையின் அரச நிறுவனமான லிட்ரோ கேஸ் நிறுவனத்தின்... [ மேலும் படிக்க ]

படையினரின் சேவைகளை இன்று சிலர் புறக்கணித்து செயற்படுகின்றனர் – இராணுவத் தளபதி குற்றச்சாட்டு!

Saturday, April 16th, 2022
ஜனநாயகத்தையும், இன்று நாடு அனுபவிக்கும் சுதந்திரத்தையும் பாதுகாக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் படையினர் போர்க்களத்தில் செய்த  வீரம் மற்றும் உயர்ந்த தியாகங்களை... [ மேலும் படிக்க ]

புதிய அமைச்சரவை தொடர்பில் இன்று முக்கிய பேச்சுவார்த்தை – சில தினங்களுக்குள் ஜனாதிபதி தலைமையில் ஆளுந்தரப்பின் விசேட கூட்டமொன்று இடம்பெறவுள்ளதாகவும் தகவல்!

Saturday, April 16th, 2022
புதிய அமைச்சரவை தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தை இன்று இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில், இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக, முன்னாள் அமைச்சர் ஒருவரை... [ மேலும் படிக்க ]

நாட்டின் பொருளாதார நெருக்கடியினை சீர் செய்ய இந்திய – இலங்கை அமைச்சர்களுக்கு இடையே அடுத்தவாரம் சந்திப்பு!

Saturday, April 16th, 2022
இலங்கை எதிர்நோக்கும் பாரிய பொருளாதார நெருக்கடியினை சீர் செய்யும் நோக்கில் அடுத்த வாரம் இந்திய - இலங்கை அமைச்சர்களுக்கு இடையே சந்திப்பு இடம்பெறவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

உடன் அமுலாகும் வகையில் வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகத்துக்கு மட்டுப்பாடு – இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பு!

Friday, April 15th, 2022
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, இன்று மதியம் ஒரு மணிமுதல் அமுலுக்கு வரும் வகையில்,... [ மேலும் படிக்க ]

லிட்ரோ எரிவாயு நிறுவன தலைவர் இராஜினாமா கையளிப்பு!

Friday, April 15th, 2022
லிட்ரோ கேஸ் லங்கா (Litro Gas Lanka) எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். இது தொடர்பான தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம்... [ மேலும் படிக்க ]