சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட முதிரை குற்றிகள் கைதடியில் பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் மீட்பு!
Saturday, April 16th, 2022
ஷசட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட
முதிரை மரக் குற்றிகள் கைதடியில் யாழ்ப்பாண பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது.
யாழ்மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருக்கு
கீழ் இயங்கும்... [ மேலும் படிக்க ]


