பிரதான செய்திகள்

அடுத்த மூன்று நாட்களுக்குள் எரிபொருளுக்கு வரிசையில் நிற்கும் நிலை முற்றுப்பெறும் – மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு நம்பிக்கை!

Monday, April 25th, 2022
எதிர்வரும் மூன்று நாட்களுக்குள் இலங்கைக்குக் கிடைக்க உள்ள எண்ணெய் கையிருப்பு காரணமாக எரிபொருள் வரிசை முடிவுக்கு வரும் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு நம்பிக்கை... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை தொடர்பில் நாடாளுமன்றத்தில் மே 4 இல் விவாதம் – நாடாளுமன்ற செயலாளர் தம்மிக்க தசநாயக்க தெரிவிப்பு!

Monday, April 25th, 2022
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் குறித்த நிதி அமைச்சரின் அறிக்கை மீதான நாடாளுமன்ற விவாதம் மே மாதம் 4 ஆம் திகதி நடைபெறவுள்ளது.  அத்துடன்’ நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

எரிபொருள் விலை அதிகரிக்கவில்லை – வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவை – வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவிப்பு!

Monday, April 25th, 2022
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், மீண்டும் எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளதாக வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க... [ மேலும் படிக்க ]

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்!

Monday, April 25th, 2022
நாட்டின் பல பகுதிகளில் இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழைபெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை... [ மேலும் படிக்க ]

அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பான குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் – ஜனாதிபதியின் செயலாளர் தெரிவிப்பு!

Monday, April 25th, 2022
அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பான குழுவின் அறிக்கை ஜனாதிபதி செயலகத்திற்கு கிடைத்துள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு... [ மேலும் படிக்க ]

இலங்கையில் எந்த அரசாங்கம் ஆட்சியிலிருந்தாலும் ஆதரவு தொடரும் – சீன தூதுவர் அறிவிப்பு!

Monday, April 25th, 2022
சீனா, இலங்கை மக்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும், அது ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சி அல்லது பிராந்தியத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை என்றும் சீன தூதுவர்... [ மேலும் படிக்க ]

சம்பள உயர்வு வழங்கப்பட்டும் போராட்டம் நடத்தும் அதிபர், ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது – கல்வி அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!

Monday, April 25th, 2022
சம்பள உயர்வினை பெற்றுக் கொண்ட அதிபர் மற்றும் ஆசிரியர்கள் போராட்டங்களை முன்னெடுப்பதில் நியாயமில்லை என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா... [ மேலும் படிக்க ]

ஆசிரியர் கூகயீன விடுமுறை – யாழில் வெறிச்சோடிய பாடசாலைகள்!

Monday, April 25th, 2022
அதிபர், அசிரியர் சங்கங்கள் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ள நிலையில் யாழ்.மாவட்டத்திலுள்ள பாடசாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. நாட்டின் பொருளாதார... [ மேலும் படிக்க ]

சுகயீன விடுமுறை – அஞ்சலகங்களில் குவிந்த ஆசிரியர்கள் – பாடசாலைகளில் கற்றல் செயற்பாடுகளுக்கு பாதிப்பு!

Monday, April 25th, 2022
ஆசிரியர் - அதிபர்கள் மற்றும் ஆசிரியர் ஆலோசகர்கள் இன்றைய சுகயீன விடுமுறையை முன்னிறுத்தி ஆரம்பித்துள்ள போராட்டம் காரணமாக பல பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகள்... [ மேலும் படிக்க ]

இடைக்கால அரசாங்கத்தை அமைக்க எழுத்து மூலம் ஜனாதிபதி உறுதி – அஸ்கிரிய பீடம் தெரிவிப்பு!

Monday, April 25th, 2022
இடைக்கால அரசாங்கமொன்றை அமைப்பதற்கும் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகாணவும் உடனடி நடவடிக்கை எடுப்பதற்கும் இணக்கம் தெரிவிப்பதாக 3 பீடங்களின் பீடாதிபதிகளுக்கும் அரச தலைவர்... [ மேலும் படிக்க ]