நாடாளுமன்ற உரைகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வன்னி மக்களுக்கு தொடர்ந்து நிவாரணமும் உரிய நஷ்டஈடும் வழங்கப்பட வேண்டும் – டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Tuesday, January 8th, 2019
வடக்கு மாகாணத்தில் கடந்த நாட்களில் பாரியதொரு வெள்ளப் பாதிப்புகளுக்கு எமது மக்கள் முகங்கொடுத்துள்ளனர். அந்த வகையில் வடக்கு மாகாணத்தில் ஐந்து மாவட்டங்களிலுமாக சுமார் 1 இலட்சத்து 30... [ மேலும் படிக்க ]

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டோருக்கு துரிதகதியில் நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா எம்.பி தெரிவிப்பு!

Thursday, October 11th, 2018
மீண்டும் இந்த நாட்டில் இயற்கை அனர்த்தம் ஏற்பட்டு இதுவரையில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 70 ஆயிரம் பேர் வரையில் பாதிப்புகளுக்கு உட்பட்டுள்ளனர் எனத் தெரிய வருகின்றது. இத்தகைய... [ மேலும் படிக்க ]

அரசியல் கைதிகள் விடுதலையில் எவரும் அரசியல் இலாபம் தேட வேண்டாம் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா எம்பி வலியுறுத்து!

Wednesday, October 10th, 2018
அரசியல் கைதிகள் என்ற சொற் பிரயோகமானது இன்று நேற்றல்ல, 1940களில் அன்றைய அரசு சமசமாஜக் கட்சியின் தலைவர்கள் சிலரை கைது செய்து, சிறையில் அடைத்தது முதல் இந்த நாட்டில் பயன்படுத்தப்பட்டு... [ மேலும் படிக்க ]

நாட்டுக்கு தேசிய பொருளாதார கொள்கை அவசியம் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Tuesday, October 9th, 2018
‘முதற் கோணல் முற்றிலும் கோணல்’ என்பதுபோல் இந்த நாட்டின் பொருளாதார நிலைமை ஆகிவிட்டிருப்பது வேதனையைத் தருகின்றது. எனவே இப்போதாவது இந்த நாடு ஒரு தேசிய பொருளாதாரக் கொள்கையினை வகுத்து... [ மேலும் படிக்க ]

மலையக மக்களின் உரிமைகளைப் பறிக்கத் துணைபோனவர்கள் தமிழர்களின் உரிமைகள் பற்றி பேச அருகதையற்றவர்கள் – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் சுட்டிக்காட்டு!

Wednesday, September 19th, 2018
அன்று மலையக மக்களது வாக்குரிமை பறிக்கப்பட்டபோது, நாடாளுமன்றத்;தில் அச்சட்டத்திற்கு சார்பாக கையுயர்த்திய வடக்கு மாகாண தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய அரசியல்வாதிகளின்... [ மேலும் படிக்க ]

அதிக வருமானம் ஈட்டும் துறையாக தபால் துறையை மாற்றியமைக்க வேண்டும் – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

Thursday, September 6th, 2018
கடந்த ஜூன் மாதம் தபால் பணியாளர்கள் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டிருந்த நிலையில் மேற்படி பணிப் பகிஸ்கரிப்பால் மூன்று நாட்களில் மாத்திரம் 500 மில்லியன் ரூபாவிற்கு மேல்... [ மேலும் படிக்க ]

வீதியில் போராடும் மக்களுக்கு நீதியும் பரிகாரமும் கிடைக்க வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி வலியுறுத்து!

Wednesday, September 5th, 2018
வலிந்து காணாமற்போகச் செய்யப்பட்டவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கான ஓர் அலுவலகம் அமைக்கப்பட்டிருப்பதைப்போல், கூடிய விரைவில் இந்த நாட்டில் காணாமற்போகக்கூடிய அபாயத்தில்... [ மேலும் படிக்க ]

நித்திய உறக்கத்தில் ஆழ்ந்து விட்ட கலைஞரின் துயரத்தில் நாமும் பங்கெடுக்கின்றோம் – டக்ளஸ் எம்.பி. அஞ்சலி மரியாதை!

Thursday, August 9th, 2018
மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர்இ கலைஞர் முத்துவேள் கருணாநிதி அவர்களுக்கு எனது இறுதி மரியாதையை செலுத்துகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம்... [ மேலும் படிக்க ]

வடக்கு மாகாண சபை ஊழல் தொடர்பில் மத்திய அரசின் நடவடிக்கை வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கோரிக்கை!

Friday, July 20th, 2018
வடக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் இன்னும் சில மாதங்களே எஞ்சியிருக்கின்ற நிலையில், கடந்த நான்கு வருடத்திற்கு மேலான காலமாக வடக்கு மாகாண சபையானது பொது மக்களது நிதியினை ஊழல், மோசடிகள்... [ மேலும் படிக்க ]

உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தபோதும் மக்களோடு வாழ்ந்தவர்கள் நாம் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!!

Wednesday, July 18th, 2018
இலங்கை - இந்திய ஒப்பந்தத்துடன் ஆயுதப் போராட்டத்தினைக் கைவிட்டு. ஜனநாயக அரசியல் நீரோட்டத்திற்குள் பிரவேசித்திருந்த எமக்கிருந்த பல்வேறு அச்சுறுத்தல்கள் காரணமாக, அரச பாதுகாப்பினைப்... [ மேலும் படிக்க ]