நாடாளுமன்ற உரைகள்

அரசியலமைப்புப் பேரவையின் அமைப்பை மீள் பரிசீலித்தல் வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்பி சுட்டிக்காட்டு!

Thursday, February 21st, 2019
2000ஆம் ஆண்டில் மீண்டும் ஒரு புதிய அரசியல் யாப்பினை உருவாக்குவதற்கான கால கட்டத்தில் தான் “அரசியலமைப்புப் பேரவை” என்ற வார்த்தைப் பிரயோகம் வழக்கில் வந்தது. இந்த ஏற்பாட்டை நாம்... [ மேலும் படிக்க ]

தேசிய அரசு மீது கொண்டிருக்கும் அக்கறை தேசிய பிரச்சினை மீது இல்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Thursday, February 21st, 2019
ஏற்றுமதி அபிவிருத்தி தொடர்பில் பொதுவாக இந்த நாட்டின் நிலைமையினைப் பார்க்கின்ற போது,  “நல்ல சகுனம்' என்று சொல்வதுபோல், ஆளுக்காள் இந்த நாட்டின் “ஏற்றுமதி அபிவிருத்தி நாளை... [ மேலும் படிக்க ]

குற்றவாளிகளை பாதுகாக்கும் அரசியல்வாதிகளே நாட்டுக்கு அச்சுறுத்தல் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா எம்.பி தெரிவிப்பு!

Thursday, February 7th, 2019
000 குற்றவாளிகளை ஒப்படைத்தல் தொடர்பில் நாடுகளுக்கிடையில் ஒப்பந்தங்கள் எட்டப்படுவது என்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதொரு விடயம். என்றாலும், நான் ஏற்கனவே இங்கு சுட்டிக்காட்டியதைப் போன்று... [ மேலும் படிக்க ]

“பேசுவது தமிழ் தேசியம் செய்வது கஞ்சா வியாபாராம்” – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Tuesday, February 5th, 2019
நாங்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது, இத்தகைய போதைப் பொருள் கடத்தல்கள், விற்பனைகள் என்பன எமது பகுதிகளில் இருக்கவில்லை. இந்தத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எப்போது ஆளுந்தரப்புடன்... [ மேலும் படிக்க ]

இணைந்த வடக்கு கிழக்கு மாகாணசபை அதன் நோக்கத்தை நிறைவு செய்திருக்கவில்லை – டக்ளஸ் எம்.பி நாடாளுமன்றில் சுட்டிக்காட்டு!

Friday, January 25th, 2019
மாகாண சபைகளுக்கான தேர்தலை உடனடியாக நடத்தாமை தொடர்பில்   நாடாளுமன்றத்தின் கடந்த முதலாவது அமர்வில் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரிடம் நான் ஒரு கேள்வியினையும் முன்வைத்துள்ளேன்.... [ மேலும் படிக்க ]

வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலை விசாரணைகளுக்கு என்ன நடந்தது :  கண்கண்ட சாட்சியாக நானே இருக்கிறேன் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Wednesday, January 23rd, 2019
1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26, 27ஆம் திகதிகளில் வெலிக்கடை சிறைச்சாலையில் 53 தமிழ் அரசியல் கைதிகள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இடம் பெற்றிருந்த விசாரணைக்கு என்ன நடந்தது எனக் கேட்க... [ மேலும் படிக்க ]

ஊடகங்கள் மீதான தாக்குதல்களை கண்டிக்கின்றோம் – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Friday, January 11th, 2019
நேற்றைய தினம் சக்தி, சிரச, மவ்பிம, சிலோன் டுடே ஊடக  நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள காடைத்தனமான செயற்பாடானது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும் . ஏற்கனவே லேக்ஹவுஸ் நிறுவனத்தின்... [ மேலும் படிக்க ]

புதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சியின் குணாம்சங்களையே கொண்டுள்ளது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Friday, January 11th, 2019
தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகள் அனைத்தையும் புதிய அரசியல் யாப்பு பூரணமாக ஏற்றுக்கொள்ளுமேயானால் நாம் நிச்சயம் அதை ஏற்றுக்கொள்வோம். ஆனாலும் ஒற்றையாட்சியா?  சமஸ்டியா? என்ற... [ மேலும் படிக்க ]

இலங்கை போதைப் பொருள் கடத்தல் நாடாக மாற்றியிருக்கின்றதா? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கேள்வி!

Thursday, January 10th, 2019
போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனை நடவடிக்கை என்பது இலங்கையை ஒரு மீள் ஏற்றுமதி நாடாகவும் மாற்றியிருக்கின்றது. இதை ஏன் தடுக்கமுடியாதிருக்கின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்... [ மேலும் படிக்க ]

இரசாயண ஆயுதங்கள் எவ்வளவு ஆபத்தானதோ பொலித்தீன் பாவனையும் அவ்வாறானதே – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் சுட்டிக்காட்டு!

Thursday, January 10th, 2019
இரசாயன ஆயுதங்கள் - இரசாயனப் பொருட்கள் தொடர்பிலான ஆபத்துகளிலிருந்து பாதுகாக்கின்ற வகையில், நாங்கள் இங்கு கலந்துரையாடிக் கொண்டிருக்கின்ற நிலையில், பொலித்தீன் - பிளாஸ்ரிக்... [ மேலும் படிக்க ]