தினசரி செய்திகள்

கையடக்கத் தொலைபேசிகளுக்கு கிடைக்கப் பெறும் குறுந்தகவல்கள் தொடர்பில் எச்சரிக்கையுடன் இருங்கள் – தகவல் தொடர்பாடல் நிறுவனததின் தலைவர் கோரிக்கை!

Monday, March 8th, 2021
பரிசுப் பொதிகளை வழங்குவதாகக் கூறி, கையடக்கத் தொலைபேசிகளுக்கு கிடைக்கப் பெறும் குறுந்தகவல்கள் குறித்து அவதானமாக செயற்படுமாறு, இலங்கை தகவல் தொடர்பாடல் நிறுவனம்... [ மேலும் படிக்க ]

பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஏனைய மதங்களையும் உயர்வாக மதிக்கும் குணமுடையவர் – இந்துமத பீடத்தின் செயலாளர் புகழாரம்!

Monday, March 8th, 2021
இந்து மக்கள் செறிவாக வாழும் பிரதேசங்களிலுள்ள ஆலயங்களுக்கு சிவராத்திரி பூஜைகளுக்காக இந்து கலாசார திணைக்களத்தினூடாக நிதி ஒதுக்கீடு செய்தமைக்காக இந்து மக்கள் மிகுந்த மனமகிழ்ச்சி... [ மேலும் படிக்க ]

2 இலட்சத்து 64,000 தடுப்பூசிகளுடன் இன்று அதிகாலை நாட்டுக்குள் வந்த விசேட விமானம்!

Sunday, March 7th, 2021
உலக சுகாதார ஸ்தாபனத்தின் கொவெக்ஸின் திட்டத்தின் கீழ் 264,000 தடுப்பூசிகளை ஏற்றிய விமானம் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளது. கொவெக்ஸ் திட்டம் மூலம் இலங்கைக்கு வழங்கப்படும் 14... [ மேலும் படிக்க ]

அறுவடை இடம்பெறும் விவசாய நிலங்களுக்குச் சென்று நெல் கொள்வனவு செய்யும் தேசிய வேலைத்திட்டம் நாளைமுதல் ஆரம்பம்!

Sunday, March 7th, 2021
பயிர் நிலங்களுக்குச் சென்று நெல் கொள்வனவு செய்யும் தேசிய வேலைத்திட்டம் நாளைமுதல் ஆரம்பமாகவுள்ளதாக விவசாய அமைச்சர் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். அதேநேரம்... [ மேலும் படிக்க ]

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் – போராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வலியுறுத்து!

Sunday, March 7th, 2021
2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என போராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை... [ மேலும் படிக்க ]

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த முடியாது – பிரித்தானியா அறிவிப்பு!

Sunday, March 7th, 2021
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் போதுமான ஆதரவு இல்லாதமையினால் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த முடியாது என பிரித்தானியா திட்டவட்டமாக... [ மேலும் படிக்க ]

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான முழுப் பொறுப்பையும் கடந்த அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் – ஜனாதிபதி தெரிவிப்பு!

Saturday, March 6th, 2021
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான முழுப் பொறுப்பையும் கடந்த அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று சனிக்கிழமை... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் உதயமானது பாரதிய ஜனதாக் கட்சி – தமிழ் மக்களே இலக்கு என்கிறார் கட்சியின் தலைவர் வி.முத்துசாமி!

Saturday, March 6th, 2021
இலங்கை பாரதிய ஜனதாக் கட்சி எனும் பெயரில் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் புதிய கட்சி ஒன்று உதயமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றையதினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

1000 ரூபா கொடுப்பனவு நடைமுறை விவகாரம் 5 ஆம் திகதிமுதல் நடைமுறையில் – தொழில் ஆணையாளர்!

Saturday, March 6th, 2021
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள நிர்ணய சபையில் தீர்மானிக்கப்பட்ட 1000 ரூபா கொடுப்பனவை தோட்ட நிறுவனங்கள் இன்றுமுதல் வழங்க வேண்டும் என தொழில் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரை இலங்கைக்கு அழைக்க தீர்மானம் – வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு!

Saturday, March 6th, 2021
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்சிலெட்டை இலங்கைக்கு அழைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். ஊடகமொன்றுக்கு... [ மேலும் படிக்க ]