தினசரி செய்திகள்

ஐவர் தொடர்பில் விசாரணை நடத்துமாறு சட்டமா அதிபர் உத்தரவு!

Wednesday, March 10th, 2021
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையினூடாக வெளிக்கொணரப்பட்ட சந்தேகநபர்கள் ஐவர் தொடர்பில் விசாரணை நடத்துமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா... [ மேலும் படிக்க ]

யாழ். பல்கலைக் கழகத்தில் தொற்று நீக்கும் பணி ஆரம்பம் – பலர் தனிமைப்படுத்தலில்!

Wednesday, March 10th, 2021
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் மாணவ ஒழுக்காற்று அதிகாரிகளில் ஒருவருக்குக் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான மேலதிக... [ மேலும் படிக்க ]

பாதுகாப்பிற்கு சவாலாக விளங்கும் புர்கா ஆடையை விரைவில் தடை – நாடாளுமன்றில் பாதுகாப்பு அமைச்சர் அறிவிப்பு!

Wednesday, March 10th, 2021
இலங்கையில் தேசிய பாதுகாப்பிற்கு சவாலாக விளங்கும் புர்கா ஆடையை விரைவில் தடைசெய்யப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்... [ மேலும் படிக்க ]

இலங்கை விமானப் படைக்கு புதிய பிரதானி நியமனம்

Wednesday, March 10th, 2021
இலங்கை விமானப்படையின் பிரதானியாக ஏயர் வைஸ் மார்ஷல் பிரசன்னா பயோவை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ நியமித்துள்ளார். மார்ச் 09 முதல் அமல்படுத்தும் வகையில் அவருக்கு இந்நியமனம்... [ மேலும் படிக்க ]

துமிந்த சில்வாவின் தீர்ப்பு குறித்து மீளாய்வு – அரசியல் பழிவாங்கல் குறித்த ஆணைக்குழு!

Wednesday, March 10th, 2021
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து மீளாய்வு செய்யுமாறு அரசியல் பழிவாங்கல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு வேண்டுகோள்... [ மேலும் படிக்க ]

அடுத்த சில வாரங்களில் வாகனங்களுக்கான விலை குறையும் – இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவிப்பு!

Wednesday, March 10th, 2021
வாகனங்கள் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகள் விரைவில் நீக்கப்படும் என்று தான் நம்புவதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் சம்பத் மெரின்னகே... [ மேலும் படிக்க ]

சட்ட மா அதிபர் – பேராயர் மல்கம் ரஞ்சித் இடையில் சந்திப்பு!

Wednesday, March 10th, 2021
சட்ட மா அதிபர், பேராயர் மல்கம் கார்தினல் ரஞ்சித்  ஆண்டகைக்கு இடையிலான சந்திப்பு கடந்த திங்கட்கிழமை நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது ஏப்ரல் 21 தாக்குதல் விசாரணைகள் தொடர்பாக... [ மேலும் படிக்க ]

“கிராமத்துக்கு ஒரு வீடு” – பயனாளிகள் தெரிவில் மோசடி – பட்டியலைப் பகிரங்கப்படுத்தி மக்கள் கருத்த அறிய ஆளுநர் உத்தரவு !

Wednesday, March 10th, 2021
“கிராமத்துக்கு ஒரு வீடு” திட்டத்தில் யாழ். குடாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட 400 பயனாளிகளின் பட்டியலையும் பகிரங்கமாக மக்கள் முன்பு காட்சிப்படுத்தி, மக்கள் கருத்தறிந்தால் மட்டுமே... [ மேலும் படிக்க ]

பெண்கள் மட்டுமே பயணிக்கும் வகையில், புகையிரதங்களில் பெட்டி ஒதுக்க நடவடிககை – அமைச்சர் காமினி லொக்கு பண்டார அறிவிப்பு!

Wednesday, March 10th, 2021
இலங்கையில் பெண்கள் மட்டுமே பயணிக்கும் வகையில், புகையிரதங்களில் பெட்டி ஒன்றை ஒதுக்கவேண்டுமானால் அதுதொடரடபான கோரிக்கையொன்று முன்வைக்கப்படுமாயின், ஆராயமுடியும் என போக்குவரத்து... [ மேலும் படிக்க ]

மேலும் சில மானியங்களை மார்ச் 31 ஆம் திகதிவரை நீடிப்பதற்கு தீர்மானம் – போக்குவரத்து அமைச்சரின் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி!

Wednesday, March 10th, 2021
பேருந்து சேவைகளை மீள்நிலைக்கு கொண்டு வருவதற்கு மேலும் சில காலம் எடுக்கும் என்பதால், வழங்கப்பட்டுள்ள மானியங்களுடன் மேலும் சில மானியங்களையும் 2021 மார்ச் மாதம் 31 ஆம் வரை நீடிப்பதற்கு... [ மேலும் படிக்க ]