தினசரி செய்திகள்

அனைத்து வீதிகளினதும் தரம் தொடர்பில் ஆராய விசேட பிரிவு ஸ்தாபிக்க நடவடிக்கை – அமைச்சர் திலும் அமுனுகம அதிரடி அறிவிப்பு!

Tuesday, April 13th, 2021
அண்மையில் 14 பேர் உயிரிழப்பதற்கு காரணமான பசறையில் பேருந்து விபத்து இடம்பெற்றதன் பின்னர் சகல வீதிகளினதும் தரம் தொடர்பில் ஆராயும் விசேட பிரிவொன்றை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

அடுத்த இரு வாரத்திற்குள் உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் – கல்வி அமைச்சர் அறிவிப்பு!

Tuesday, April 13th, 2021
எதிர்வரும் இரு வாரங்களுக்குள் 2020 ஒக்டோபரில் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்... [ மேலும் படிக்க ]

யாழ்.மாநகரில் சோபையிழந்தது புத்தாண்டு வியாபாரம் – வியாபாரிகள் கவலை!

Tuesday, April 13th, 2021
இலங்கையில் நாளையதினம் சித்திரைப் புத்தாண்டு கொண்டாடப்பட்டுவருகின்ற நிலையில்  கிளிநொச்சியில் மக்களும்  புத்தாண்டை வரவேற்க தயாராகி வருகின்றனர். தமிழ் சிங்கள... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றுப் பரவலை தடுக்க பொலிஸாருக்கு விசேட அறிவுறுத்தல்!

Tuesday, April 13th, 2021
பண்டிகைக் காலத்தில் கொரோனா தொற்றுப் பரவலை தடுக்கும் நோக்கில் பொலிஸ் தலைமையகத்தின் ஊடாக சகல பொலிஸ் நிலையங்களுக்கும் விசேட சுற்று நிருபம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சுகாதார... [ மேலும் படிக்க ]

இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கைது!

Tuesday, April 13th, 2021
அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் கொம்பனி தெரு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாவனையாளர் அலுவல்கள்... [ மேலும் படிக்க ]

கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 600 ஐ கடந்தது – புத்தாண்டு காலத்தில் எச்சரிக்கை அவசியம் என இராணுவத் தளபதி வலியுறுத்து!

Tuesday, April 13th, 2021
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 602... [ மேலும் படிக்க ]

பேதங்கள் எதுவுமின்றி அமைதியானதும் நேர்மையானதுமான எண்ணங்களுடன் புத்தாண்டு சம்பிரதாயங்களில் இணைந்துகொள்வோம் – வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி!

Tuesday, April 13th, 2021
அனைத்து மக்களும் எந்தவிதமான பேதங்களும் இன்றி அமைதியானதும் நேர்மையானதுமான எண்ணங்களுடன் தமிழ் சிங்கள புத்தாண்டு சம்பிரதாயங்களில் இணைந்துகொள்ள வேண்டும் என்பது எனது... [ மேலும் படிக்க ]

இந்த ஆண்டு இலங்கையின் பொருளாதாரம் மீட்டெடுக்கப்படும் – பிரதமர் மஹிந்த ராஜபக்ச நம்பிக்கை!

Tuesday, April 13th, 2021
கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரம் இந்த நேரத்தில் புத்துயிர் பெறுவதற்கான அறிகுறிகளைக் காட்டத் தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்த... [ மேலும் படிக்க ]

கூடுதலான கட்டணங்களை அறவிட்டால் நட்ட நடவடிக்கை – பேருந்து உரிமையாளர்கக்கு கடும் எச்சரிக்கை!

Tuesday, April 13th, 2021
பண்டிகைக் காலத்தில் கூடுதலான கட்டணங்களை அறவிடும் பேருந்துகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த... [ மேலும் படிக்க ]

வறட்சியான காலநிலை – மின்சார தேவை அதிகரித்துள்ளது என மின்சக்தி அமைச்சின் ஊடக பேச்சாளர் தகவல்!

Tuesday, April 13th, 2021
நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, நாளாந்த மின்சார தேவை அதிகரித்துள்ளது என மின்சகத்தி அமைச்சின் ஊடக பேச்சாளர் அறிவித்துள்ளது. இருப்பினும் சித்திரை... [ மேலும் படிக்க ]