கூடுதலான கட்டணங்களை அறவிட்டால் நட்ட நடவடிக்கை – பேருந்து உரிமையாளர்கக்கு கடும் எச்சரிக்கை!
Tuesday, April 13th, 2021பண்டிகைக் காலத்தில் கூடுதலான கட்டணங்களை அறவிடும் பேருந்துகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த பேருந்துகளின் போக்குவரத்து அனுமதிப் பத்திரங்களும் இரத்து செய்ய்பபடவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உரிய கட்டணத்தை விட கூடுதலான கட்டணங்களை அறவிடும் பேருந்துகள் தொடர்பில் தொலைபேசி மூலம் பயணிகள் முறைப்பாடு செய்யவும் 0112 860 860 என்ற தொலைபேசி இலக்கம் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
புதிய வாகன சட்டங்கள்: காப்புறுதி பெறுவதில் சிக்கல்!
உறுதியான அடித்தளத்தை அமைப்பதில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெற்றிபெற்றுள்ளார் - பௌத்த ஆலோசனை சபை தெரி...
மீள திறக்கப்பட்டது சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் - செயலிழந்த மின்னுற்பத்தி இயந்திரமும் ...
|
|