தினசரி செய்திகள்

அரச மருத்துவர்களுக்கு கொடுப்பனவுகள் அதிகரிப்பு – சுகாதார அமைச்சரின் கோரிக்கைக்கு அமைச்சரவை அனுமதி!

Thursday, June 10th, 2021
கொரோனா காலத்தில் மக்களுக்கு சேவை வழங்கும் அரச மருத்துவர்களின் கொடுப்பனவுகளை அதிகரிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இது தொடர்பில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி... [ மேலும் படிக்க ]

சமையல் எரிவாயு கொள்கலனை நாடுமுழுவதும் விற்பனைக்காக வைக்க வேண்டும் – வெளியானது அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு!

Thursday, June 10th, 2021
12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு கொள்கலனை நாடுமுழுவதும் விற்பனைக்காக வைக்க வேண்டும் என உற்பத்தியாளர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் அறிவித்து அதிவிசேட வர்த்தமானி... [ மேலும் படிக்க ]

பயன்பாட்டில் இருந்து அகற்றுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக்கின் இரண்டாவது பட்டியலையும் தடை செய்வதற்கான நடவடிக்கை – அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவிப்பு!

Thursday, June 10th, 2021
இலங்கையில் பயன்பாட்டில் இருந்து அகற்றுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக்கின் இரண்டாவது பட்டியலையும் தடை செய்வதற்கான நடவடிக்கையினை துரிதப்படுத்துமாறு... [ மேலும் படிக்க ]

கொரோனா பரவல் மத்தியில் டெங்கு நோயின் பரவலும் அதிகரிப்பு – தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் எச்சரிக்கை!

Thursday, June 10th, 2021
இலங்கையில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள அதேநேரம், அடுத்த வாரமளவில் டெங்கு நோயாளர்களது எண்ணிக்கையும் கணிசமாக அதிகரிக்கும் என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]

கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டபோதும் அதற்கான மருத்துவத்தை பெறத்தவறியதன் விளைவுகளே அதிக உயிரிழப்புகள் பதிவாக காரணம் – சுகாதார மேம்பாட்டு பணியகம் சுட்டிக்காட்டு!

Thursday, June 10th, 2021
கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் ஏற்பட்டபோதும் குறித்த நபர்கள் உடனடி மருத்துவ சிகிச்சையை பெறத்தவறியதன் காரணமாகவே பல உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின்... [ மேலும் படிக்க ]

ஓய்வுபெற்ற தாதியர்களை தேவைக்கேற்ப ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் சேவையில் இணைத்து கொள்ளுங்கள் – சுகாதார அமைச்சருக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனை!

Wednesday, June 9th, 2021
ஓய்வுபெற்ற தாதியர்களை தேவைக்கேற்ப ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் சேவையில் இணைத்து கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னிஆராச்சி அவர்களுக்கு ஆலோசனை... [ மேலும் படிக்க ]

இவ்வருட இறுதிக்குள் நாட்டுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படும் – இதுவே அரசாங்கத்தின் நிலைப்பாடு என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அறிவிப்பு!

Wednesday, June 9th, 2021
இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பதிற்குள் நாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியை செலுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா... [ மேலும் படிக்க ]

இயற்கை அனர்த்தங்களின் போது அனைவரும் இணைந்து பணியாற்றுவது அவசியம் – இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ வலியுறுது!

Wednesday, June 9th, 2021
இயற்கை அனர்த்தங்களின் போது ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி என்ற வேறுபாடுகளுக்கு அப்பால் சகலரும் இணைந்து பணியாற்றுவது முக்கியமானது என்று நீர்ப்பாசன அமைச்சர் மற்றும் அரச பாதுகாப்பு ,... [ மேலும் படிக்க ]

யாழ் குடாநாட்டில் ஓய்வூதியக் கொடுப்பனவு பெறுவோருக்கு இராணுவத்தினரால் விசேட போக்குவரத்து ஏற்பாடு – யாழ் மாவட்ட செயலகம் அறிவிப்பு!

Wednesday, June 9th, 2021
யாழ் மாவட்டத்தில் ஓய்வூதிய கொடுப்பனவு பெறுவோருக்கு இராணுவத்தினரால் விசேட போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது. நாளையதினம் ஓய்வூதிய... [ மேலும் படிக்க ]

பிரதேசசெயலக ரீதியாக தொழிற்சாலைகள் நிறுவி தொழில் வாய்ப்பளிக்கும் முதலீட்டாளருக்கு ஊக்குவிக்க விசேட திட்டம் – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவிப்பு!

Wednesday, June 9th, 2021
நாட்டின் அபிவிருத்தியில் பிரதேச ரீதியான சமத்துவமற்ற தன்மையைக் குறைப்பதுடன் கிராமிய வளங்களில் உயரிய நன்மைகளைப் பெற்றுக்கொள்ளும் வகையில் கிராமங்களில் தொழில் வாய்ப்புக்களை... [ மேலும் படிக்க ]