தினசரி செய்திகள்

சீன பாதுகாப்பு ஆலோசகர் இலங்கையின் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு- முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக ஆராய்வு!

Friday, June 18th, 2021
இலங்கைக்கான சீன தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் சுரேஷ் சிரேஷ்ட கேர்ணல் வான் டோங் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமால் குணரத்னவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]

தென்மேற்கு பருவப்பெயர்ச்சியின் பின்னரே X-Press Pearl கப்பலின் சிதைவுகளை அகற்ற முடியும் என அறிவிப்பு!

Friday, June 18th, 2021
கொழும்பு துறைமுகத்திற்கு அருகே தீப்பற்றிய எக்ஸ் – பிரஸ் பேர்ள் கப்பல் தற்போது முற்றாக மூழ்கியுள்ளதாக கப்பலுக்கு சொந்தமான நிறுவனம் தெரிவித்துள்ளது. கப்பலின் எதிர்கால... [ மேலும் படிக்க ]

தொற்றாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு !

Friday, June 18th, 2021
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் மீண்டும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 2 ஆயிரத்து 372  பேர் கடந்த 24 மணிநேரத்தில் அடையாளம்... [ மேலும் படிக்க ]

நாட்டினை முழுமையாக முடக்குவது குறித்தும் இன்று முக்கிய கூட்டம்!

Friday, June 18th, 2021
நாடளாவிய ரீதியில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4 மணிவரை அமுலில் இருக்கும் என கடந்த சில தினங்களுக்கு முன்னர்... [ மேலும் படிக்க ]

தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு சலுகை – போக்குவரத்து சேவைகள் இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு!

Friday, June 18th, 2021
எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக சிரமங்களை எதிர்கொள்ளும் தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு சலுகைகள் வழங்கப்படுமென போக்குவரத்து சேவைகள் இராஜாங்க அமைச்சர்  திலும் அமுனுகம... [ மேலும் படிக்க ]

கொவிட் பரவலின் தீவிரம் தொடர்பில் மக்கள் மத்தியில் அக்கறையின்மையே டெல்டா வைரஸ் பரவ முக்கிய காரணம்!

Friday, June 18th, 2021
நடமாட்ட கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும் கொவிட் பரவலின் தீவிரம் தொடர்பில் மக்கள் மத்தியில் அக்கறையின்மையே புதிய டெல்டா தொற்று பரவ முக்கிய காரணம் என கொழும்பு மாநகர... [ மேலும் படிக்க ]

வடக்கில் 62 பேருக்கு கொரோனா தொற்றுறுதி!

Friday, June 18th, 2021
யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த 41 பேர் உள்ளிட்ட வடக்கு மாகாணத்தினைச் சேர்ந்த 62 பேருக்கு கொரோனா தொற்று உறுதி... [ மேலும் படிக்க ]

முன்பள்ளிகளை போட்டி மிகுந்த கல்வி வழங்கும் மற்றொரு பாடசாலையாக மாற்றாமல் குழந்தைகளுக்கு சுற்றுச்சூழலை அனுபவிக்க இடமளியுங்கள் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்து!

Thursday, June 17th, 2021
முன்பள்ளியை போட்டித்தன்மை மிகுந்த கல்வி வழங்கும் மற்றொரு பாடசாலையாக மாற்றாமல் குழந்தைகளுக்கு சுற்றுச்சூழலை அனுபவிக்க இடமளியுங்கள் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

பிரதமர் தலைமையில் ‘குரு அபிமானி’ வேலைத்திட்டம் அலரிமாளிகையில் ஆரம்பம்!

Thursday, June 17th, 2021
'குரு அபிமானி' என்ற வேலைத்திட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரிமாளிகையில் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகவுள்ளது. இதனூடாக முன்பள்ளிக் கல்வித்திட்டத்திற்கான தேசிய கொள்கை... [ மேலும் படிக்க ]

கொரியாவில் தொழில்களுக்குச் செல்லும் வாய்ப்பு விரைவில் வழங்கப்படும் – இலங்கைக்கான கொரியத் தூதுவர் உறுதி!

Thursday, June 17th, 2021
இலங்கையர்கள் கொரியாவில் தொழில்களுக்குச் செல்லும் வாய்ப்பு விரைவில் வழங்கப்படும் என இலங்கைக்கான கொரியத் தூதுவர் வூன்ஜின் ஜியோங் வெளிநாட்டு அமைச்சரிடம்... [ மேலும் படிக்க ]