தினசரி செய்திகள்

ஐரோப்பிய ஒன்றியத் தூதுவருடன் பரந்த அளவிலான ஒத்துழைப்பு குறித்து வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் கலந்துரையாடல்!

Monday, August 23rd, 2021
வியாழக்கிழமை தனது கடமைகளைப் பொறுப்பேற்ற வெளிநாட்டு அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் டெனிஸ் சாய்பியை ஆகஸ்ட் 20 ஆந் திகதி வெள்ளிக்கிழமை வெளிநாட்டு... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் நடமாடும் தடுப்பூசி ஏற்றும் சேவை ஆரம்பம்!

Monday, August 23rd, 2021
'அனைவருக்கும் தடுப்பூசி' எனும் தேசிய வேலைத்திட்டத்திற்கு அமைவாக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தின் கீழ் 60 வயதுக்கு மேற்பட்டவர்களிற்கு... [ மேலும் படிக்க ]

சேதனப் பசளை உற்பத்தியை ஊக்குவிப்பது தொடர்பில் யாழ்ப்பாணத்தில் விழிப்புணர்வு பிரசாரம்!

Monday, August 23rd, 2021
- வடக்கு மாகாண விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் சேதனப் பசளை உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான விழிப்புணர்வு பிரசாரம் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது. யாழ்... [ மேலும் படிக்க ]

கொவிட் தொற்றால் மரணித்த 91%மானோர் எவ்வித தடுப்பூசியையும் பெறாதோர் – தேசிய தொற்று நோய் தடுப்பு பிரிவின் பதில் பிரதானி சுட்டிக்காட்டு!

Monday, August 23rd, 2021
எந்தவொரு கொரோனா தடுப்பூசியினையும் பெற்றுக்கொள்ளாதவர்களே இலங்கையில் அதிகளவில் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளதாக தேசிய தொற்று நோய் தடுப்பு பிரிவின் பதில் பிரதானி விசேட... [ மேலும் படிக்க ]

இலங்கையில் 3 இலட்சத்து 90 ஆயிரம் பேருக்கு கொரோனா – 7 ஆயிரத்து 366 பேர் மரணம் – சுகாதார அமைச்சு தெரிவிப்பு!

Monday, August 23rd, 2021
நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 4 ஆயிரத்து 304 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின்... [ மேலும் படிக்க ]

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Monday, August 23rd, 2021
மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில... [ மேலும் படிக்க ]

இனங்காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கையின் இரு மடங்கிற்கு சமூகத்தில் தொற்றாளர்கள் இருப்பர் – யாழ் போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் எச்சரிக்கை!

Monday, August 23rd, 2021
சமூகத்தில் இனங்காணப்படும் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் இரண்டு மடங்கிற்கு சமூகத்தில் கொரோனாத் தொற்றாளர்கள் இருப்பரென யாழ் போதனா வைத்தியசாலை பிரதிப்பணிப்பாளரும்... [ மேலும் படிக்க ]

வீட்டிலிருந்து சிகிச்சை அளிக்கும் வேலைத்திட்டம்: சுகாதார அமைச்சினால் அறிவுரை கோவை வெளியீடு!

Monday, August 23rd, 2021
கொவிட் தொற்றுக்குள்ளான நோயாளர்களுக்கு வீட்டிலிருந்து சிகிச்சை அளிக்கும் வேலைத்திட்டம் தொடர்பான அறிவுரை கோவை சுகாதாரதுறை அமைச்சினால் வெளியிட்டுள்ளது. தொற்றாளர்களின் எண்ணிக்கை... [ மேலும் படிக்க ]

கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக முப்படையினரின் ஒத்துழைப்பும் பெற்றுக் கொள்ளப்படும் – பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவிப்பு!

Sunday, August 22nd, 2021
கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக முப்படையினரின் ஒத்துழைப்பும் பெற்றுக் கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல்... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் அதனை அந்த சந்தர்ப்பத்தை துஷ்பிரயோகம் செய்வது சட்ட விரோதமாகும் – இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா எச்சரிக்கை!

Sunday, August 22nd, 2021
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள இக்காலப்பகுதியில் அத்தியாவசிய நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் அதனை உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ள கொவிட் 19 வைரஸ் தொற்றை... [ மேலும் படிக்க ]