தினசரி செய்திகள்

வீட்டிலிருந்து சிகிச்சை அளிக்கும் வேலைத்திட்டம்: சுகாதார அமைச்சினால் அறிவுரை கோவை வெளியீடு!

Monday, August 23rd, 2021
கொவிட் தொற்றுக்குள்ளான நோயாளர்களுக்கு வீட்டிலிருந்து சிகிச்சை அளிக்கும் வேலைத்திட்டம் தொடர்பான அறிவுரை கோவை சுகாதாரதுறை அமைச்சினால் வெளியிட்டுள்ளது. தொற்றாளர்களின் எண்ணிக்கை... [ மேலும் படிக்க ]

கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக முப்படையினரின் ஒத்துழைப்பும் பெற்றுக் கொள்ளப்படும் – பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவிப்பு!

Sunday, August 22nd, 2021
கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக முப்படையினரின் ஒத்துழைப்பும் பெற்றுக் கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல்... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் அதனை அந்த சந்தர்ப்பத்தை துஷ்பிரயோகம் செய்வது சட்ட விரோதமாகும் – இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா எச்சரிக்கை!

Sunday, August 22nd, 2021
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள இக்காலப்பகுதியில் அத்தியாவசிய நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் அதனை உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ள கொவிட் 19 வைரஸ் தொற்றை... [ மேலும் படிக்க ]

தொண்டமனாறு செல்வசந்நிதி முருகன் ஆலயத்தின் தீர்த்த திருவிழா!

Sunday, August 22nd, 2021
வரலாற்றுச் சிறப்பு மிக்க தொண்டமனாறு செல்வசந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவ தீர்த்தத் திருவிழா சிறப்பாக இன்று நடைபெற்றுள்ளது. கொரோனா தாக்கம் மற்றும் ஊடரங்குச் சட்டம்... [ மேலும் படிக்க ]

பொலிசாரால் ஊரடங்கு அனுமதிப்பத்திரம் விநியோகிக்கப்பட மாட்டாது – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவிப்பு!

Sunday, August 22nd, 2021
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் பொலிஸாரின் ஊடாக ஊரடங்கு அனுமதி பத்திரம் விநியோகிக்கப்படமாட்டதென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் மா... [ மேலும் படிக்க ]

மாதச் சம்பளத்தை கொவிட் நிதிக்கு வரவு வைக்கக் கோரி அமைச்சர் பந்துல குணவர்தன கடிதம்!

Sunday, August 22nd, 2021
வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன இந்த ஓகஸ்ட் மாதத்திற்குரிய தனது சம்பளத்தை 'இதுகாம' கொவிட் நிதிக்கு வழங்க முடிவு செய்துள்ளார். இது குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம்... [ மேலும் படிக்க ]

நாட்டு மக்களுக்கு மூன்றாவது தடுப்பூசி – இராணுவ தளபதி அறிவிப்பு!

Sunday, August 22nd, 2021
நாட்டு மக்களுக்கு மூன்றாவது தடுப்பூசி வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு நிலையத்தின் பிரதானியான இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா... [ மேலும் படிக்க ]

இலத்திரனியல் நிதிப் பரிமாற்று அட்டைகள் தொடர்பில் மத்திய வங்கி விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

Sunday, August 22nd, 2021
கடன் அட்டை, பற்று அட்டை மற்றும் ஏனைய சேமிக்கப்பட்ட பெறுமதி அட்டை வைத்திருப்பவர்கள் அத்தகைய அட்டைகளைப் பயன்படுத்தி இலங்கைக்கு வெளியில் வசிக்கின்ற ஆள்களுக்கு வெளிநாட்டுச்... [ மேலும் படிக்க ]

விமான நிலையங்களின் செயற்பாட்டை தடையின்றி முன்னெடுங்கள்! – விமானப் போக்குவரத்து அமைச்சருக்கு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச அறிவுறுத்து!

Sunday, August 22nd, 2021
ஊரடங்கு காலப்பகுதியில் விமான நிலையங்கள் மற்றும் விமானங்களின் செயல்பாட்டைத் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சருக்கு... [ மேலும் படிக்க ]

அடுத்த இரு வாரங்கள் முக்கியமானவை : எச்சரிக்கையாக இருக்குமாறு பொதுமக்களிடம் பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கம் வலியுறுத்து

Saturday, August 21st, 2021
நாடு முழுவதும் தற்போது நடைமுறையிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மக்கள் கடைப்பிடித்தால் அடுத்த இரு வாரங்களில் கொவிட் நோய்த் தொற்றுகள் மற்றும் இறப்புகள் கடுமையாகக்... [ மேலும் படிக்க ]