தினசரி செய்திகள்

வடக்கின் சட்டம் ஒழுங்கு தொடர்பில் நேரில் ஆராய பொலிஸ் மா அதிபர் யாழ்ப்பாணம் வருகை!

Wednesday, October 13th, 2021
வடமாகாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டு இன்று மதியம் யாழ்ப்பாணம் வருகைதந்துள்ள பொலிஸ் மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்ன யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம்... [ மேலும் படிக்க ]

இலங்கை – இந்திய இராணுவத் தளபதிகள் சந்திப்பு !

Wednesday, October 13th, 2021
ஐந்து நாட்கள் விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய இராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவை இன்று முற்பகல் சந்தித்து... [ மேலும் படிக்க ]

மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் – வளிமண்டலவியல் திணைக்களம்!

Wednesday, October 13th, 2021
சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில்... [ மேலும் படிக்க ]

பிரிவினைவாதம் தோன்றியதற்கான காரணங்களைக் கண்டறிந்து, அவற்றுக்குத் தீர்வு வழங்க வேண்டும் – ஜனாதிபதி தெரிவிப்பு!

Wednesday, October 13th, 2021
பிரிவினைவாதம் தோன்றிய பிரதேசங்களை முன்னேற்ற வேண்டும் என்பதுடன் அங்கு வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது அவசியமாகும் என தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச... [ மேலும் படிக்க ]

புதிய பாதீட்டில் வருடம் முழுவதற்கும் நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படாது – நாட்டில் பஞ்சம் ஏற்படுவதற்கும் இடமளிக்கப்போவதில்லை என நிதி அமைச்சர் பசில் அறிவிப்பு!

Wednesday, October 13th, 2021
எதிர்வரும் வரவு - செலவுத் திட்டத்தில் முழு வருடத்திற்கும் நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படமாட்டாது என தெரிவித்துள்ள நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ அந்தந்த செயற்திட்டங்களுக்காக கட்டம்... [ மேலும் படிக்க ]

தேர்தலை நடத்தக்கூடிய சூழல் உருவாகும் முதல் சந்தர்ப்பத்திலேயே தேர்தல் நடத்தப்படும் – மாகாணசபைத் தேர்தலை எதிர்கொள்ளத் தயார் என அமைச்சர் நாமல் தெரிவிப்பு!

Wednesday, October 13th, 2021
மாகாணசபைத் தேர்தலை எதிர்கொள்வதற்கு எமது கட்சி தயாராகவே இருக்கின்றது என்று அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்- இந்திய வெளிவிவகார... [ மேலும் படிக்க ]

யாழ்.மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி – முன்பதிவை மேற்கொள்ள மாவட்ட செயலர் அழைப்பு!

Wednesday, October 13th, 2021
யாழ்.மாவட்டத்தில் 432 பேருக்கு பைசர் தடுப்பூசி வழங்கப்பட்டிருப்பதாக யாழ்.மாவட்டச் செயலர் தெரிவித்துள்ளார். மாவட்டத்திலுள்ள விசேட தேவையுடையோர், மற்றும் நீண்ட நாள் நோய்... [ மேலும் படிக்க ]

மின்னஞ்சல், கைபேசிக் குறுஞ்செய்தி ஊடாக நீதிமன்ற அழைப்பாணை – நீதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Tuesday, October 12th, 2021
அழைப்பாணை பிறப்பித்தல் மற்றும் வழங்கல் தொடர்பாகத் தற்போது காணப்படும் நடைமுறைகளில் திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன் அழைப்பாணை தொடர்பான... [ மேலும் படிக்க ]

இணையத்தள பாதுகாப்பு தொடர்பில் இரண்டு சட்டமூலங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Tuesday, October 12th, 2021
இணையத்தள (Cyber) பாதுகாப்பு தொடர்பில் இரண்டு சட்டமூலங்களைத் தயாரிப்பதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலத்திரனியல் தொடர்பாடல்களின் வளர்ச்சியால் தீவிரவாதக் குழுக்கள்... [ மேலும் படிக்க ]

மாகாணங்களுக்கு இடையில் போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்துகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம எச்சரிக்கை!

Tuesday, October 12th, 2021
வைத்தியசாலை ஊழியர்களின் போக்குவரத்திற்காக வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திரங்களை தவறாக பயன்படுத்தி மாகாணங்களுக்கு இடையில் போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்துகளுக்கு எதிராக... [ மேலும் படிக்க ]