தினசரி செய்திகள்

சவால்களுக்கு மத்தியில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய தருணமிது. – சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் பிரதமர் தெரிவிப்பு!-

Friday, February 4th, 2022
இலங்கையர்களால் பெருமிதத்துடன் கொண்டாடப்படும் 74 ஆவது தேசிய சுதந்திர தினம் இன்று உதயமாகியுள்ளது என தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச சவால்களுக்கு மத்தியில் நாம் அனைவரும்... [ மேலும் படிக்க ]

ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் ஹம்சிகா கொலை வழக்கு – 5 வருடங்களின் பின் சந்தேகநபர் கைது!

Thursday, February 3rd, 2022
ஊர்காவற்துறை பகுதியில் கர்ப்பிணி பெண்ணொருவரை அடித்து படுகொலை செய்த பின்னர், நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில், ஐந்து வருடங்களின் பின்னர் சந்தேக நபர் ஒருவர் கைது... [ மேலும் படிக்க ]

சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் 6 ஆயிரம் இடங்கள் அடையாளம் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அறிவிப்பு!

Thursday, February 3rd, 2022
நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் 6 ஆயிரம் இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். மேலும், அடையாளம் காணப்பட்ட... [ மேலும் படிக்க ]

ஜனவரியில் இடம்பெற்ற 235 விபத்துகளில் 250 பேர் பலி – வீதி விபத்துகளை சட்டங்களால் மட்டும் குறைக்க முடியாது, சாரதிகள் மற்றும் பாதசாரிகளின் அவதானமம் அவசியமென பொலிசார் வலியுறுத்து!

Thursday, February 3rd, 2022
கடந்த ஆண்டு இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 2 ஆயிரத்து 473 பேர் மரணித்ததுடன் 5 ஆயிரத்து 474 பேர் பலத்த காயமடைந்ததாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் கடந்த ஆண்டு 2 ஆயிரத்து 377... [ மேலும் படிக்க ]

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இருந்து ஒரு இலட்சம் பணிகள் – தீவகத்தில் ஈ.பி.டி.பியின் பிரசன்னத்தடன் சிறப்பாக முன்னெடுப்பு!

Thursday, February 3rd, 2022
உணவுப் பாதுகாப்பு, புதிய வருமான ஈட்டலுக்கான வழிகள், கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுடன் நாடு முழுவதும் கிராமத்துடனான உரையாடல் - வரவு... [ மேலும் படிக்க ]

கிழக்கு மாகாண அமைச்சு செயலாளர்கள் திடீர் மாற்றம்!

Wednesday, February 2nd, 2022
மாகாண அமைச்சுகளின் செயலாளர்களிடையே கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா ஜகம்பத் மாற்றத்தைச் செய்துள்ளார். அதற்கான இடமாற்ற கடிதங்கள் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத்தினால் நேற்றிரவு... [ மேலும் படிக்க ]

மின்சார சபைக்கு ஒரு வாரத்திற்கு எரிபொருள் வழங்குவதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில உறுதி!

Wednesday, February 2nd, 2022
இலங்கை மின்சார சபையின் மின்னுற்பத்தி நிலையங்களுக்கு, ஒரு வாரத்திற்கு அவசியமான எரிபொருளை தொடர்ச்சியாக விநியோகிப்பதாக, வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில பொதுப் பயன்பாடுகள்... [ மேலும் படிக்க ]

தமிழ்க் கட்சிகள் தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாக ஜனாதிபதியுடன் பேச எந்தத் தடையும் இருக்கப்போவதில்லை – அமைச்சர் ரமேஷ் பத்திரண அறிவிப்பு!

Wednesday, February 2nd, 2022
அரசாங்கம் நல்லிணக்கத்துக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதில் கரிசனையாக இருப்பதாக தெரிவித்துள்ள அமைச்சர் ரமேஷ் பத்திரண தமிழ்க் கட்சிகள் கோரிக்கை விடுத்தால்... [ மேலும் படிக்க ]

அரசியல் காரணிகளுக்காக நாம் ஒருபோதும் தேர்தல்களை ஒத்தி வைக்கப் போவதில்லை – அமைச்சர் நாமல் தெரிவிப்பு!

Wednesday, February 2nd, 2022
தற்போதைய அரசாங்கமானது ஜனநாயக நடைமுறையை தெளிவாக நம்பி, அதனைப் பாதுகாக்கும் அரசாங்கமாக இருப்பதாக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச... [ மேலும் படிக்க ]

ஒமிக்ரோன் பாதிக்கப்பட்டவர்களுக்கு டெல்டா மாறுபாட்டைவிட குறைவான அறிகுறிகள் – மக்களே அவதானம் என எச்சரிக்கிறது சுகாதார அமைச்சு!

Wednesday, February 2nd, 2022
ஒமிக்ரோன் மாறுபாட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு டெல்டா மாறுபாட்டைவிட குறைவான அறிகுறிகள் இருப்பதாக சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர். அதற்கமைய, மருத்துவ தரவுகளின்படி ஒமிக்ரோன்... [ மேலும் படிக்க ]