தினசரி செய்திகள்

தொற்றுறுதியான நபருக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் எச்சரிக்கை!

Monday, February 21st, 2022
ஒரு மாதத்திற்குள்ளான காலப்பகுதியில் ஏற்கனவே தொற்றுறுதியான நபருக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன... [ மேலும் படிக்க ]

புதிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டால் உள்ளூராட்சி தேர்தல் – அமைச்சர் தினேஷ் குணவர்த்தன அறிவிப்பு!

Monday, February 21st, 2022
இளைஞர்களுக்கான சிறந்த பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்யும் வகையில் கலப்பு தேர்தல் முறைக்கான புதிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இதனை தெடர்ந்து... [ மேலும் படிக்க ]

அரச பணியாளர்கள் தங்களது பொறுப்புக்களை நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் சரிவர நிறைவேற்ற வேண்டும் – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச வலியுறுத்து!

Monday, February 21st, 2022
மக்களின் வாழ்க்கையை இலகுபடுத்தும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்குப் பங்களிப்பதே அரச பணியாளர்களாகிய உங்கள் ஒவ்வொருவரினதும் தனிப்பட்ட மற்றும் கூட்டுப் பொறுப்பு ஆகும் என்பதை... [ மேலும் படிக்க ]

சாவால்களை வெற்றிகொள்ளும் நம்பிக்கையுடன் வெளிக்கிழமை ஜெனிவா செல்கிறது அமைச்சர் பீரிஸ் தலைமையிலான இலங்கையின் குழு !

Sunday, February 20th, 2022
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடரில் கலந்துக்கொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையிலான குழு எதிர்வரும்  25 ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

பொதுச் சட்டத்துக்கான அடித்தளம் அமைக்கும் பணிகளை வரவேற்கின்றோம் பல்கலைக்கழக சமூகம் தெரிவிப்பு!

Sunday, February 20th, 2022
நாட்டுக்குள் பொதுச்சட்டத்தை நிறுவுவதற்கான அடித்தளத்தை அமைக்கும் செயற்பாட்டை வரவேற்பதாகப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மற்றும் பீடாதிபதிகள் தெரிவித்துள்ளனர். ஒரே நாடு ஒரே... [ மேலும் படிக்க ]

இலங்கையில் காணாமல் போனோர் சிலர் வெளிநாடுகளில் வாழ்கிறனர் – சீனாவுக்கான இலங்கை தூதுவர் தகவல் !

Sunday, February 20th, 2022
யுத்தம் ஒன்றின் போது காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பது அல்லது அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை கண்டுபிடிப்பது யதார்த்த ரீதியாக முடியாத ஒரு விடயமாகும் என சீனாவுக்கான இலங்கை தூதுவர்... [ மேலும் படிக்க ]

நிதி அமைச்சர் பசிலின் இந்தியாவுக்கான பயணம் இலங்கைக்கு முக்கியமானதாக அமையும் – அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் நம்பிக்கை!

Sunday, February 20th, 2022
நாடு அந்நிய செலாவணி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், இலங்கைக்கான இந்தியாவின் பொருளாதார நிவாரணப் பொதியை முறைப்படுத்த நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச இந்த மாத இறுதியில்... [ மேலும் படிக்க ]

கைத்தொழில் துறையினருக்கு தேவையான மூலப்பொருட்களை விரைவில் இறக்குமதி செய்ய நடவடிக்கை – அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவிப்பு!

Sunday, February 20th, 2022
கைத்தொழில்துறையினருக்கு தேவையான மூலப்பொருட்களை விரைவில் இறக்குமதி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். இலங்கையில் தற்போது... [ மேலும் படிக்க ]

ஏற்றுமதிச் சந்தையை இலக்காகக் கொண்டு இலங்கைக்கு அந்நிய செலாவணியைக் கொண்டு வர நடவடிக்கை – உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு!

Sunday, February 20th, 2022
ஏற்றுமதிச் சந்தையை இலக்காகக் கொண்டு இலங்கைக்கு அந்நிய செலாவணியைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் அலுவலகம்... [ மேலும் படிக்க ]

டொலரை வழங்கத் தேவையான ரூபாவை வழங்குமாறு மத்திய வங்கி எரிசக்தி அமைச்சிடம் கோரிக்கை!

Saturday, February 19th, 2022
எரிபொருள் இறக்குமதிக்குத் தேவைப்படும் டொலர்களை வழங்கத் தேவையான ரூபாவை வழங்க வேண்டும் என எரிசக்தி அமைச்சுக்கு மத்திய வங்கி அறிவித்துள்ளது. மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட்... [ மேலும் படிக்க ]