தினசரி செய்திகள்

துபாய் எக்ஸ்போ கண்காட்சியின் சஃபாயர் தினம் குறித்து பிரதமருக்கு விளக்கம்!

Wednesday, February 23rd, 2022
துபாய் எக்ஸ்போ கண்காட்சியில் எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ள சஃபாயர் தினம் தொடர்பில் விளக்கமளிப்பதற்கு இரத்தினக்கல் மற்றும் ஆபரணச் சங்கத்தின் பிரதிநிதிகள் அலரி மாளிகையில்... [ மேலும் படிக்க ]

சீராக எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுங்கள் – அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு உத்தரவு!

Wednesday, February 23rd, 2022
தொடர்ந்தும் எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். நேற்று இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின் போதே அரச... [ மேலும் படிக்க ]

முத்துராஜவெல ஈரநில பாதுகாப்புக்காக 100 மில்லியனை வழங்க சுற்றாடல் அமைச்சு தீர்மானம்!

Wednesday, February 23rd, 2022
முத்துராஜவெல ஈரநிலத்தை பாதுகாப்பதற்கு 100 மில்லியன் ரூபாவை வழங்க சுற்றாடல் அமைச்சு தீர்மானித்துள்ளது. 6,236 ஹெக்டேயர் பரப்பளவை கொண்டுள்ள முத்துராஜவெல ஈரநிலத்தை பாதுகாப்பதற்கான... [ மேலும் படிக்க ]

பயங்கரவாதத் தடைச் சட்டம் சிறந்த நடைமுறைகளுக்கு அமைவாகத் திருத்தப்பட்டு வருகிறது – வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அறிவிப்பு!

Wednesday, February 23rd, 2022
பயங்கரவாத தடைச் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் மிகவும் விரிவான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை வெளியிடுவதற்கான ஆரம்பப் படியாகும் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர்... [ மேலும் படிக்க ]

200 பழைய பேருந்துகள் புதுப்பிக்கப்பட்டு சேவையில் – பேருந்து பற்றாக்குறைக்குத் தீர்வு!

Tuesday, February 22nd, 2022
பழுதடைந்த 200 பேருந்துகள் புனரமைக்கப்பட்டு இன்று (22) முற்பகல் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ  தலைமையில் ஜனாதிபதி செயலக வளாகத்தில் வைத்து சேவையில் ஈடுபடுத்தப் பட்டன. போக்குவரத்து... [ மேலும் படிக்க ]

அறிவிப்புக்கு புறம்பாக மின்சாரம் துண்டிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை – பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அறிவிப்பு!

Tuesday, February 22nd, 2022
அறிவிக்கப்பட்ட நேரத்திற்கு புறம்பாக நாட்டின் சில பகுதிகளில் மின்சார துண்டிப்பை மேற்கொண்டமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான சாட்சியங்கள் அடங்கிய சகல அத்தியாயங்களும் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு – ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவிப்பு!

Tuesday, February 22nd, 2022
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான விசாரணைக்களுக்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை  மற்றும் அது சார்ந்த சாட்சியங்கள் உள்ளடங்கிய சகல அத்தியாயங்களும்... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் இறுதிக்குள் அனைத்து அரச அலுவலர்களுக்கும் முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொள்ள வேண்டும் – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவிப்பு!

Tuesday, February 22nd, 2022
அனைத்து அரச அலுவலர்களும் ஏப்ரல் மாத இறுதிக்குள் முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொள்ள வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. முழுமையாக தடுப்பூசி... [ மேலும் படிக்க ]

சீனா இலங்கையின் உண்மையான நண்பன் – உதவிகளை வழங்குவதற்கு எந்த அரசியல் நிபந்தனையையும் முன்வைத்ததில்லை – அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவிப்பு!

Tuesday, February 22nd, 2022
சீனா இலங்கையின் உண்மையான நண்பன் என்றே தான் கருதுவதாக கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். அண்மையில் இடம்பெற்ற நிகழ்வில் கருத்துத் தெரிவித்த அவர், இலங்கைக்கு... [ மேலும் படிக்க ]

எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படலாம் – அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவிப்பு!

Tuesday, February 22nd, 2022
எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படக்கூடும் என அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி ரமேஷ்... [ மேலும் படிக்க ]