தினசரி செய்திகள்

கப் ரக வாகனமும் – மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்து – கொடிகாத்தில் ஒருவர் பலி!

Tuesday, May 3rd, 2022
\யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். கொடிகாமம் பகுதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்ற குறித்த... [ மேலும் படிக்க ]

மிரிஹானை சம்பவம் – 15 பேருக்கு இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்நிலை!

Monday, May 2nd, 2022
அண்மையில் மிரிஹானை பகுதியில் இடம்பெற்ற போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட 15 பேர் இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில்... [ மேலும் படிக்க ]

போராட்டங்களால் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கிடைக்காது – போராட்டக்காரர்கள் இதை புரிந்துகொள்ள வேண்டும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Monday, May 2nd, 2022
போராட்டங்களால் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கிடைக்காது எனவும், அது பொருளாதார நெருக்கடியை மேலும் மோசமாக்கும் எனவும் சுற்றுலா மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன... [ மேலும் படிக்க ]

அனைத்து கட்சி இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இணக்கம்!

Monday, May 2nd, 2022
அனைத்து கட்சி இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்க 11 சுயாதீன கட்சிகளின் அணி முன்வைத்த யோசனைக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இணக்கம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் அநுர... [ மேலும் படிக்க ]

நாட்டுக்கு சேவை செய்த மனிதனை அவமதிப்பது தவறு – மகிந்தவுக்கு பிரதமர் பதவி பெரிய விடயமல்ல – பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவிப்பு!

Monday, May 2nd, 2022
கோட்டா கோ ஹோம் என்று கூறுபவர்களால், நாளையதினம் கோட்டா பதவி விலகினால், வேறு ஒருவரை நியமிக்க முடியுமா என கேள்வி எழுப்புகிறேன் என தெரிவித்துள்ள சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்க அனுமதி – தமிழக முதல்வருக்கு இந்நிய வெளியுறவுத்துறை அமைச்சர் கடிதம்!

Monday, May 2nd, 2022
இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்க அனுமதி அளிக்கப்படுவதாகவும், பொருட்களை மத்திய அரசு மூலம் அனுப்பலாம் என்றும் இந்நிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்... [ மேலும் படிக்க ]

பூரண கொவிட் தடுப்பூசி தொடர்பான வர்த்தமானி இரத்து – சுகாதார அமைச்சு தகவல்!

Monday, May 2nd, 2022
பூரண கொவிட் தடுப்பூசியை கட்டாயமாக்கும் வர்த்தமானி அறிவிப்பு திருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னதாக, ஏப்ரல் 30 ஆம் திகதிமுதல் முழுமையாக தடுப்பூசி போடப்படாதவர்கள்... [ மேலும் படிக்க ]

புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை தென்படவில்லை – கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவிப்பு!

Monday, May 2nd, 2022
இலங்கையில், புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை தென்படவில்லை என கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக்குழு நேற்று அறிவித்தது. புனித சவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு... [ மேலும் படிக்க ]

எரிபொருள் விநியோக நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக நாடு முழுவதும் இராணுவம் – இராணுவத் தளபதி அறிவிப்பு!

Monday, May 2nd, 2022
எரிபொருள் விநியோக நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக நாடு முழுவதும் இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். பிரதான... [ மேலும் படிக்க ]

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் 41.7 பில்லியன் ரூபா நட்டத்தை சந்தித்துள்ளது இலங்கை மத்திய வங்கி அறிக்கை!

Monday, May 2nd, 2022
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் 2021 ஆம் ஆண்டளவில் 41.7 பில்லியன் ரூபா நட்டத்தை சந்தித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட 2021ஆம்... [ மேலும் படிக்க ]