தினசரி செய்திகள்

ரஷ்ய விமான விவகாரம் இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சினை அல்ல – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு!

Sunday, June 5th, 2022
ஏரோஃப்ளோட் விமானம் தொடர்பான பிரச்சினை இரு நாடுகளுக்கும் இடையிலான பிரச்சினையல்ல என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இதுவொரு தனிப்பட்ட சட்டப் பிரச்சினை என்பதால், சட்ட... [ மேலும் படிக்க ]

மறு அறிவிப்பு வரும் வரை உள்நாட்டு சமையல் எரிவாயு 12.5 கிலோ, 5 கிலோ மற்றும் 2.3 கிலோ விநியோகம் இருக்காது – மக்களுக்கு லிட்ரோ நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு!

Saturday, June 4th, 2022
நாட்டில் மறு அறிவிப்பு வரும் வரை உள்நாட்டு சமையல் எரிவாயு 12.5 கிலோ, 5 கிலோ மற்றும் 2.3 கிலோ விநியோகம் இருக்காது என்று லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் தற்போது எங்களிடம்... [ மேலும் படிக்க ]

சீனாவின் அன்பளிப்பிலான அத்தியாவசிய மருந்து பொருட்கள் தாங்கிய விமானம் நாட்டை வந்தடைந்தது!

Saturday, June 4th, 2022
சீனாவின் அன்பளிப்பிலான அத்தியாவசிய மருந்து பொருட்கள் தாங்கிய விமானம் ஒன்று நாட்டை வந்தடைந்துள்ளது. 14 அத்தியாவசிய மருந்துகள் உள்ளிட்ட 28 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான... [ மேலும் படிக்க ]

தகுதியான 5,800 இலங்கையர்களுக்கு கொரிய வேலைவாய்ப்பு வழங்கப்படும் – வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவிப்பு!

Saturday, June 4th, 2022
அடுத்த 6 மாதங்களுக்குள் கொரிய வேலைவாய்ப்பு தகுதியுடைய 5,800 விண்ணப்பதாரர்கள் தென் கொரியாவுக்கு அனுப்பப்படுவார்கள் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு... [ மேலும் படிக்க ]

சுவீகரித்த வயல் காணிகளை விரைவில் விவசாயிகளுக்கு வழங்க திட்டம் – அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Saturday, June 4th, 2022
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வன பாதுகாப்புத் திணைக்களத்துக்கு பெற்றுக் கொள்ளப்பட்டுள்ள வயல் காணிகளை பயிர்ச் செய்கைகளுக்காக விரைவாக விவசாயிகளுக்கு விடுவிப்பதற்கு நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

மாத இறுதியில் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் நிறைவடையும் – பிரதமர் ரணில் தெரிவிப்பு!

Saturday, June 4th, 2022
சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெற்று வரும் பேச்சுவார்த்தைகள் இம்மாத இறுதியில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நிதி மற்றும் சட்ட... [ மேலும் படிக்க ]

பெருந்தோட்டக் கம்பனிகளுக்குச் சொந்தமான அனைத்துப் பயன்படுத்தப்படாத நிலங்களிலும் உணவுப் பயிர்களைப் பயிரிட நடவடிக்கை – துறைசால் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்பு!

Saturday, June 4th, 2022
பெருந்தோட்ட நிறுவனங்களுக்குச் சொந்தமான அனைத்துப் பயன்படுத்தப்படாத நிலங்களைக் கண்டறிந்து, உணவுப் பயிர்களைப் பயிரிடுவதற்கான துரித வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

நாட்டிற்கு இயங்குநிலையில் உள்ள மாற்றங்களிற்கு உட்படுத்தக்கூடிய வலுவான பாதுகாப்பு கொள்கை அவசியம் – பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்ண வலியுறுத்து!

Friday, June 3rd, 2022
இலங்கைக்கு வலுவான பாதுகாப்பு கொள்கை அவசியம் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்ண தெரிவித்துள்ளார். இயங்குநிலையில் உள்ள மாற்றங்களிற்கு உட்படுத்தக்கூடிய முழுமையான... [ மேலும் படிக்க ]

கையிருப்பில் உள்ள சமையல் எரிவாயு கொள்கலன்களின் விநியோகம் முடிவடைவதாக லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!

Friday, June 3rd, 2022
இன்றுடன் கையிருப்பில் உள்ள சமையல் எரிவாயு கொள்கலன்களின் விநியோகம் முடிவடைவதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி, இன்றையதினம் நாடளாவிய ரீதியில் 16,000 வீட்டு சமையல் எரிவாயு... [ மேலும் படிக்க ]

இறக்குமதி செய்யப்படும் மதுபானங்களின் விலைகளும் அதிகரிப்பு!

Friday, June 3rd, 2022
இறக்குமதி செய்யப்படும் அனைத்து மதுபானங்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இறக்குமதி செய்யப்படும் மதுபானங்களுக்கான தீர்வை, நிதி அமைச்சினால் 100 இற்கு 100 சதவீதமாக அதிகரித்தமை... [ மேலும் படிக்க ]