தினசரி செய்திகள்

வாராந்த உத்தரவாத அடிப்படையில் எரிபொருளை நுகர்வோருக்கு விநியோகிக்க வருகிறது புதிய நடைமுறை – மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் அறிவிப்பு!

Monday, June 13th, 2022
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நுகர்வோர் தங்களது விபரங்களை பதிவு செய்து, அதனூடாக வாராந்தம் உத்தரவாதம் அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கும் முறையொன்றை உருவாக்கவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

அரச பணியாளர்களுக்கு இன்று விசேட விடுமுறை – குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பணிகள் வழமைபோன்று சேவை முன்னெடுப்பு!

Monday, June 13th, 2022
அரச பணியாளர்களுக்கு இன்றையதினம் விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக அமைச்சினால் இதற்கான சுற்றுநிருபம் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. இதற்கமைய, இன்றையதினம் அரச... [ மேலும் படிக்க ]

அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் நெருக்கடி – சம்பளமில்லா விடுமுறையில் வெளிநாடு செல்லலாம் – அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு!

Monday, June 13th, 2022
சேவை மூப்பு மற்றும் ஓய்வூதியம் என்பவற்றுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளமில்லாத விடுமுறையில் வெளிநாடு செல்வதற்கான ஏற்பாடுகள் அடங்கிய சுற்றறிக்கையை... [ மேலும் படிக்க ]

இலங்கை நெருக்கடி மற்றும் உதவிகள் குறித்து இந்திய வெளிவிவகாரங்களுக்கான நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவுக்கு விளக்கமளிக்கிறார் ஜெய்சங்கர்!

Monday, June 13th, 2022
இலங்கையில் நிலவும் நெருக்கடி குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஜூன் 18ஆம் திகதி வெளிவிவகாரங்களுக்கான நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவிடம் விளக்கமவுள்ளார். ஜெய்சங்கரைத்... [ மேலும் படிக்க ]

ஜூலை 15 முதல் விவசாயிகளுக்கு உரம் விநியோகிக்கப்படும் – அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Monday, June 13th, 2022
இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்குவதாக உறுதியளிக்கப்பட்ட யூரியா உரம் எதிர்வரும் ஜூலை மாதம் 10 அல்லது 11 ஆம் திகதி கொழும்புத் துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக விவசாய, வனஜீவராசிகள்... [ மேலும் படிக்க ]

யாழில் முகமூடி கொள்ளையர்கள் துணிகர கொள்ளை – மூவர் வைத்தியசாலையில்!

Sunday, June 12th, 2022
யாழ்ப்பாணம் - வடமராட்சி பகுதியில் முகமூடி அணிந்த ஆறு கொள்ளையர்கள் வீடு புகுந்து வாள்வெட்டு நடத்தியதில் ஐவர் படுகாயம் அடைந்த நிலையில் அதில் மூவர் பருத்தித்துறை ஆதார... [ மேலும் படிக்க ]

ஜூன் 13 முதல் 19 வரையான காலப்பகுதியில் ஒர மணிநேர மின்வெட்டு !

Sunday, June 12th, 2022
ஜூன் 13 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரையான மின்வெட்டுக்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, 13, 15, 16, 17, 18 ஆகிய திகதிகளில் 2 மணித்தியாலங்கள் 15 நிமிடங்களுக்கும் 14... [ மேலும் படிக்க ]

ஒரு நாள் சேவையின் கீழ் வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தீர்மானம்!

Sunday, June 12th, 2022
ஒரு நாள் சேவையின் கீழ் நாளாந்தம் வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தீர்மானித்துள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு... [ மேலும் படிக்க ]

இன்று சர்வதேச சிறுவர் தொழிலாளர் எதிர்ப்பு தினம்!

Sunday, June 12th, 2022
சர்வதேச சிறுவர் தொழிலாளர் எதிர்ப்பு தினம் இன்றாகும். சிறுவர்கள் களத்தில் வேலை செய்யக் கூடாது கனவுகளுடன் வாழ வேண்டும்' என்ற தொனிப்பொருளில் இந்த முறை சர்வதேச சிறுவர் தொழிலாளர்... [ மேலும் படிக்க ]

மன்னார் காற்றலை மின்னுற்பத்தி விவகாரம் – குற்றச்சாட்டை நிராகரித்தார் ஜனாதிபதி – தாம் கூறிய கருத்தில் உண்மையில்லை என மன்னிப்பு கோரினார் இலங்கை மின்சார சபையின் தலைவர்!

Sunday, June 12th, 2022
மன்னார் காற்றாலை மின்னுற்பத்திக்கான திட்டத்தை ஒரு நிறுவனத்திற்கோ அல்லது ஒரு நபருக்கோ வழங்குவதற்கு அதிகார பலம் பயன்படுத்தப்பட்டதாக தாம் கூறிய கருத்தில் உண்மையில்லை என இலங்கை... [ மேலும் படிக்க ]