தினசரி செய்திகள்

வித்தியா கொலை வழக்கு: மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு!

Wednesday, July 31st, 2024
யாழ்ப்பாணம் - புங்குடுதீவு சிவலோகநாதன் வித்தியா கொலை வழக்கின் மேன்முறையீட்டு மனுக்கள் நேற்று (30) 5 பேர் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்டது. இந்த வழக்கில்... [ மேலும் படிக்க ]

அரசின் அபிவிருத்தி, சமூக நல திட்டங்கள் சட்டவிரோத செயற்பாடுகள் அல்ல – நிறுத்துமாறு உத்தரவிட முடியாது – ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவிப்பு!

Wednesday, July 31st, 2024
அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் அபிவிருத்தி மற்றும் சமூகநல வேலைத் திட்டங்கள் சட்டவிரோதமானதல்ல என்றும், இவ்வேலைத் திட்டங்களை நிறுத்துமாறு தேர்தல் ஆணைக்குழு உத்தரவிட... [ மேலும் படிக்க ]

அரசியல் கூட்டம் ஒன்றில் தாதியர்கள் அவர்களது உத்தியோகபூர்வ சீருடையில் பங்கேற்றமை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

Tuesday, July 30th, 2024
தேசிய மக்கள் சக்தியின் கூட்டம் ஒன்றில் தாதியர்கள் அவர்களது உத்தியோகபூர்வ சீருடையில் பங்கேற்றமை தொடர்பில் பல தரப்பினர் தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தேர்தல் – எவ்வளவு செலவானாலும் வழங்கத் தயார் – திறைசேரி !

Tuesday, July 30th, 2024
ஜனாதிபதித் தேர்தலில் முன்னிலையாகும் வேட்பாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து தேர்தலுக்கான செலவுகள் அதிகரித்தாலும் அத் தொகையை வழங்க திறைசேரி தயாராக உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர்... [ மேலும் படிக்க ]

2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் தனிநபர்களுக்கான வாகன இறக்குமதி கட்டுப்பாடு நீக்கப்படும் – நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Monday, July 29th, 2024
2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் தனிநபர்களுக்கான வாகன இறக்குமதி கட்டுப்பாடு நீக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். வாகன இறக்குமதி தொடர்பில் நிதி... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதித் தேர்தலை 21 ஆம் திகதிக்கு அப்பால் வேறொரு தினத்தில் நடத்த தயாராக இல்லை – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Monday, July 29th, 2024
ஜனாதிபதித் தேர்தலை செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதிக்கு அப்பால் வேறொரு தினத்தில் நடத்த தாம் தயாராக இல்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலை... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தேர்தலுக்காக முன்னிலையாகும் வேட்பாளரின் செலவு வரம்பு அறிவிக்கப்படும் – தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவிப்பு!

Monday, July 29th, 2024
ஜனாதிபதி தேர்தலுக்காக முன்னிலையாகும் வேட்பாளரின் செலவு வரம்பு அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இரத்தினபுரி பகுதியில் நேற்று... [ மேலும் படிக்க ]

தேசிய கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கான கொடுப்பனவை அடுத்த மாதம்முதல் அதிகரிக்க கல்வி அமைச்சு தீர்மானம்!

Monday, July 29th, 2024
தேசிய கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கான கொடுப்பனவை அடுத்த மாதம் முதல் 8000 ரூபாவாக அதிகரிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. தற்போது இரண்டாமாண்டு படிக்கும் மாணவர்களுக்கு... [ மேலும் படிக்க ]

170,000 மில்லியன் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 31ஆம் திகதி ஏல விற்பனை – மத்திய வங்கி அறிவிப்பு!

Sunday, July 28th, 2024
170,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 31ஆம் திகதி ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக்... [ மேலும் படிக்க ]

பொலிஸ் துறையின் இரண்டு முக்கிய பதவிகளில் வெற்றிடங்கள்!

Sunday, July 28th, 2024
இலங்கையில் பொலிஸ் மா அதிபர் ஒருவரை நியமிப்பதில் உள்ள சிக்கல்நிலை இன்று வரை தொடர்கிறது எனினும் இந்த கால சிக்கல்நிலை நீண்டு செல்லுமாக இருந்தால், அது பொலிஸ் துறையின் ஏனைய... [ மேலும் படிக்க ]