சட்டவிரோதமாக நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடி – இந்திய மீனவர்களின் படகொன்று கடற்படை படகொன்றுடன் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு!
Thursday, August 1st, 2024
சட்டவிரோதமாக நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடி
நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர்களின் படகொன்று இலங்கை கடற்படையினருக்கு
சொந்தமான படகொன்றுடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.... [ மேலும் படிக்க ]


