தினசரி செய்திகள்

ஜனாதிபதித் தேர்தலில் இடம்பெறும் முறைகேடுகளை கண்காணிக்க நடவடிக்கை-இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவிப்பு!

Monday, August 5th, 2024
ஜனாதிபதித் தேர்தலில் இடம்பெறும் முறைகேடுகளை கண்காணிக்கவும் அது குறித்த தகவல்களை பெறுவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக  இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

IMF ஒப்பந்தங்களை மாற்றினால் மீண்டும் வரிசை யுகம் எற்படும் – ஜனாதிபதி ரணில் எச்சரிக்கை!

Monday, August 5th, 2024
நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கும் அரசாங்கம் ஆரம்பித்த வேலைத்திட்டங்களை தொடர்ந்தும் முன்னோக்கி கொண்டு செல்லாவிட்டால் நாடு மீண்டும் வரிசை யுகத்தை எதிர்நோக்க... [ மேலும் படிக்க ]

இலங்கையின் மீட்சிக்குத் தொடர்ந்து ஆதரவு – IMF

Saturday, August 3rd, 2024
இலங்கை அதிகாரிகளால் நடைமுறைப்படுத்தப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்கள் தொடர்ந்து மூன்று காலாண்டுகள் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி, குறைந்த பணவீக்கம்,... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு விரைந்த இந்திய நீர்மூழ்கி கப்பல் – வெளியான காரணம்

Saturday, August 3rd, 2024
இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS Shalki’ நீர்மூழ்கி கப்பல் உத்தியோகபூர்வ விஜயமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. குறித்த நீர்மூழ்கி கப்பல் நாட்டின் பல கடற்பகுதிகளுக்கு... [ மேலும் படிக்க ]

அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் இலவச காப்புறுதி – இன்றுமுதல் நடைமுறைக்கு வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவிப்பு!

Friday, August 2nd, 2024
அனைத்து அரச, தனியார், மற்றும் விசேட  பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு இன்றுமுதல் மூன்று வருட காலத்திற்கு மாணவர் காப்புறுதி வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில்... [ மேலும் படிக்க ]

அதானி நிறுவனத்திற்கு அமைச்சரவை வழங்கிய அனுமதியை செல்லுப்படியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானம்!

Friday, August 2nd, 2024
மன்னார் பகுதியில் காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கு, இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு அமைச்சரவை வழங்கிய அனுமதியை செல்லுப்படியற்றதாக்குமாறு கோரி தாக்கல்... [ மேலும் படிக்க ]

அனைத்து ஓய்வூதியர்களுக்கும் 5,500 ரூபா இடைக்கால கொடுப்பனவாக வழங்க நடவடிக்கை – நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!

Friday, August 2nd, 2024
அரச சேவையில் அனைத்து ஓய்வூதியர்களுக்கும் தற்போது வழங்கப்படும் 2,500 ரூபா கொடுப்பனவுக்கு 3,000 ரூபாவும் சேர்த்து, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் மொத்தம் 5,500 ரூபா இடைக்கால கொடுப்பனவாக... [ மேலும் படிக்க ]

ரணில் தொடர்பில் மஹிந்த எடுத்த தீர்மானம் மிகவும் சிறந்தது – அமைச்சர் சுசில் பிரேமஜயந்த சுட்டிக்காட்டு!

Friday, August 2nd, 2024
கடந்த 2022 ஆம் ஆண்ட நாட்டில் ஏற்பட்ட நெருக்கடியான சூழ்நிலையின் போது இடைக்கால ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கவை தெரிவு செய்ய மஹிந்த ராஜபக்ச எடுத்த தீர்மானம் சிறந்தது என கல்வி அமைச்சர்... [ மேலும் படிக்க ]

தேர்தல்கள் ஆணைக்குழுவில் முக்கிய கலந்துரையாடல் – அனைத்து அமைசுக்களின் செயலாளர்களுக்கும் அழைப்பு!

Friday, August 2nd, 2024
தேர்தல் சட்டங்கள் தொடர்பான கடமைகள் குறித்து விளக்கமளிக்க அனைத்து அமைச்சுச் செயலாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது. சுதந்திரமானதும் நியாயமானதுமான... [ மேலும் படிக்க ]

சர்வதேச ரீதியில் ஏற்படக்கூடிய எந்தவொரு சூழ்நிலையினையும் எதிர்கொள்ளத் தயார் – வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Friday, August 2nd, 2024
மத்திய கிழக்கு நாடுகளில் பதட்டமான சூழ்நிலை உருவாகும் பட்சத்தில் அதனைச் சமாளிப்பதற்கு மூன்று விசேட குழுக்களை ஜனாதிபதி ரணில்  விக்ரமசிங்க நியமித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சரும்... [ மேலும் படிக்க ]