தினசரி செய்திகள்

ஒரு கோடி 71 இலட்சத்து 40 ஆயிரத்து 354 பேர் வாக்களிக்க தகுதி – அஞ்சல் மூல வாக்களிப்புக்கான காலம் மேலும் நீடிக்கப்படமாட்டாது – தேர்தல்கள் ஆணைக்குழு!

Tuesday, August 6th, 2024
எந்தவொரு காரணத்திற்காகவும் அஞ்சல் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான காலம் மேலும் நீடிக்கப்படமாட்டாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஜனாதிபதித்... [ மேலும் படிக்க ]

முட்டைகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானம் – இறக்குமதிக்கு கோழிப் பண்ணையாளர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு!

Tuesday, August 6th, 2024
முட்டைகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானத்திற்கு அகில இலங்கை கோழிப் பண்ணையாளர்கள் சங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. எதிர்வரும் பண்டிகை காலத்தை... [ மேலும் படிக்க ]

ஸ்திரத்தன்மைக்கு பங்களாதேஷ் விரைவில் திரும்பும் – வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நம்பிக்கை!

Tuesday, August 6th, 2024
அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு பங்களாதேஷ் விரைவாகத் திரும்பும் என தாம் நம்புவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். அவர் தமது உத்தியோகப்பூர்வ எக்ஸ் தளத்தில்... [ மேலும் படிக்க ]

நாட்டில் உள்ள 58 இலட்சம் வாகனங்களில் 20 வீதமான வாகனங்கள் புகை பரிசோதனைகளில் தோல்வியடைகின்றன – இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண சுட்டிக்காட்டு!

Tuesday, August 6th, 2024
நாட்டில் உள்ள 58 இலட்சம் வாகனங்களில் 20 வீதமான வாகனங்கள் புகை பரிசோதனைகளில் தோல்வியடைவதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில்... [ மேலும் படிக்க ]

பொலிஸ் மா அதிபர் நியமனம் – சட்டமா அதிபர் சபாநாயகருக்கு ஆலோசனை – பிரதம நீதிபதியின் ஆலோசனைகளை பெறப்போவதில்லை என சபாநாயகர் தெரிவிப்பு!

Tuesday, August 6th, 2024
பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பாக உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு அமைய செயற்படுமாறு சட்டமா அதிபர் சபாநாயகருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். சபாநாயகரினால் அனுப்பப்பட்ட... [ மேலும் படிக்க ]

மின்சாரம், எரிபொருள் விநியோகம் அத்தியாவசிய சேவையாக அறிவிப்பு – விசேட வர்த்தமானியும் வெளியானது!

Tuesday, August 6th, 2024
மின்சார விநியோகம் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் விநியோகம் ஆகியவற்றை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தேர்தல் – அலுவலகங்கள் சுமுகமாக இயங்குவதை உறுதி செய்வதற்கு பொலிஸ் உயரதிகாரிகள் நியமனம்!

Tuesday, August 6th, 2024
ஜனாதிபதித் தேர்தலில், மாவட்ட தேர்தல் அலுவலகங்கள் சுமுகமாக இயங்குவதை உறுதி செய்வதற்கும் தேர்தல் தொடர்பான சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்கும் பொலிஸார் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை... [ மேலும் படிக்க ]

95 நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்து விபரங்களை பொதுமக்களின் பார்வைக்காக வெளியிட்டது இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு!

Monday, August 5th, 2024
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு, 95 நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்து விபரங்களை பொதுமக்களின் பார்வைக்காக வெளியிட்டுள்ளது. ஆவணங்கள் இப்போது... [ மேலும் படிக்க ]

பொலிஸ்மா அதிபர் விவகாரம் – பிரதம நீதியரசருடன் கலந்துரையாடப் போவதில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவிப்பு!

Monday, August 5th, 2024
பொலிஸ்மா அதிபர் விவகாரம் தொடர்பில் பிரதம நீதியரசருடன் கலந்துரையாடப் போவதில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் பிரதம... [ மேலும் படிக்க ]

மன்னார் வைத்தியசாலையில் உயிரிழந்த பெண் – சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பணிப்பாளர் அறிவிப்பு!

Monday, August 5th, 2024
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த 27 ஆம் திகதி உயிரிழந்த பெண்ணின் மரணம் தொடர்பில் பல்வேறுகட்ட விசாரணைகள் இடம்பெற்று வருவதோடு, இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முடிவடைந்த... [ மேலும் படிக்க ]