தினசரி செய்திகள்

ஜனாதிபதித் தேர்தல் – அஞ்சல் வாக்கெடுப்பை செப்டம்பர் 4 ஆம், 5 ஆம் மற்றும் 6ஆம் திகதிகளில் நடத்துவதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம்!

Wednesday, August 14th, 2024
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல்மூல வாக்கெடுப்பை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 4 ஆம், 5 ஆம் மற்றும் 6ஆம் திகதிகளில் நடத்துவதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் தொடர்பில் அறிவிப்பு!

Wednesday, August 14th, 2024
கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களின் கூட்டங்கள் எதிர்வரும் 27 ஆம், 28 ஆம் திகதிகளில்  இடம்பெறவுள்ளது. அதனடிப்படையில் கிளிநொச்சி மாவட்டத்தின்... [ மேலும் படிக்க ]

அரசியலமைப்பின் பிரகாரமே புதிய அரசாங்கத்தை நிறுவவேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!uto Draft

Wednesday, August 14th, 2024
கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்த நாட்டில் சட்டம் ஒழுங்கு முறையாக நிலைநாட்டப்பட்டதன் காரணமாகவே, 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதியன்று ஜனாதிபதி ஒருவரைத் தெரிவு செய்வதற்கான... [ மேலும் படிக்க ]

‘மித்ரசக்தி’ – இராணுவப் பயிற்சியில் பங்கேற்க இலங்கை வந்தடைந்த இந்திய படையினர்!

Tuesday, August 13th, 2024
இலங்கைக்கும் இந்தியாவிற்குமிடையே பரஸ்பர நட்புறவை மென்மேலும் விருத்தி செய்யும் முக்கிய படிமுறையாக, வருடந்தோறும் ஏற்பாடு செய்யப்படுகின்ற மித்ரசக்தி போர் பயிற்சி 2024 ஆகஸ்ட் 12 முதல் 25... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதித் தேர்தல் – கட்டுப்பணம் செலுத்திய வேட்பாளர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரிப்பு!

Tuesday, August 13th, 2024
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக இதுவரை கட்டுப்பணம் செலுத்திய வேட்பாளர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது. இதன்படி நேற்றைய தினம் 5 வேட்பாளர்கள் கட்டுப்பணம்... [ மேலும் படிக்க ]

தனிப்பட்ட தகவல்களைத் திருடும் மோசடி – இலங்கை பேஸ்புக் பயனாளர்களுக்கு அவசர எச்சரிக்கை!

Tuesday, August 13th, 2024
பேஸ்புக் ஆதரவுக் குழுக்களைப் போன்று பாவனை செய்து மக்களின் தனிப்பட்ட தகவல்களைத் திருடும் மோசடி ஒன்று இடம்பெற்று வருவதாக  இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இது... [ மேலும் படிக்க ]

பலம் மிக்க நாடாளுமன்றம் ஒன்று அமையும் பட்சத்தில் சமஷ்டி தொடர்பாக பரிசீலித்து முன்னேற்றகரமான முடிவுகளை எதிர்காலத்தில் எட்ட முடியும் – ஜனாதிபதி ரணில்!

Tuesday, August 13th, 2024
சமஷ்டி முறையான அரசியல் தீர்வுக்கு ஆதரவான, பலம் மிக்க நாடாளுமன்றம் ஒன்று அமையும் பட்சத்தில் அது சம்பந்தமாகப் பரிசீலித்து முன்னேற்றகரமான முடிவுகளை எதிர்காலத்தில் எட்ட முடியும்... [ மேலும் படிக்க ]

அரச ஓய்வூதியதாரர்களுக்கான மேலதிக கொடுப்பனவுடன் மேலதிகமாக 6000 ரூபா – நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு!

Tuesday, August 13th, 2024
அரச சேவையில் உள்ள அனைத்து ஓய்வூதியர்களுக்கும் எதிர்வரும் அக்டோபர் மாத கொடுப்பனவுடன், மேலதிகமாக 6000 ரூபாவை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதித் தேர்தலுக்கான அச்சுப் பணிகள் ஆரம்பம் – அரச அச்சகத் திணைக்களத்தின் பாதுகாப்பு அதிகரிப்பு!

Tuesday, August 13th, 2024
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு அச்சுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அரச அச்சகத் திணைக்களத்தின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள்... [ மேலும் படிக்க ]

2% வாக்குகளை பெறமுடியாத வேட்பாளர்களின் கட்டுப்பணம் அரசுடமையாகப்படும் – PAFRAL அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி சுட்டிக்காட்டு!

Monday, August 12th, 2024
2024 ஜனாதிபதித் தேர்தலுக்காக இதுவரை 29 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். வேட்பாளர்களுக்காக கட்டுப்பணம் செலுத்தும் காலம் எதிர்வரும் புதன்கிழமை (14) நண்பகல் 12.00... [ மேலும் படிக்க ]