தினசரி செய்திகள்

மக்களுக்கு சமையல் எரிவாயு எந்தளவு முக்கியமோ அதேபோன்றே நாட்டை முன்னேற்றுவதற்கும் ரணில் முக்கியமாகும் – சிலிண்டர் கிடைத்திருப்பது இறைவனின் ஆசிர்வாதமாகும் !

Friday, August 16th, 2024
“சமையல் எரிவாயு வரிசையை முடிவுக்கு கொண்டுவந்த ரணில் விக்ரமசிங்கவுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் தேர்தல் சின்னமாக கிடைத்திருப்பது இறைவனின் ஆசிர்வாதமாகும்” என ஐக்கிய தேசிய... [ மேலும் படிக்க ]

ரணிலுக்கு ஆதரவளிக்கும் 34 கட்சிகள் ஒப்பந்தம் கைச்சாத்து!

Friday, August 16th, 2024
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கும் வகையில் 34 கட்சிகள் மற்றும் கூட்டணிகள் இணைந்து ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளன. ‘இயலும் ஶ்ரீ... [ மேலும் படிக்க ]

இந்தியாவின் 78 ஆவது சுதந்திர தினம் இன்று – யாழ்ப்பாணத்திலும் சுதந்திர தின கொண்டாட்டம்!

Thursday, August 15th, 2024
இந்தியாவின் 78 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இன்றைய தினம் காலை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இடம்பெற்றது. இதன் போது யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் சாய்... [ மேலும் படிக்க ]

இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை நிறைவடையவுள்ளதாக அமைச்சு அறிவிப்பு!

Thursday, August 15th, 2024
2 ஆம்  தவணை பாடசாலை விடுமுறை மற்றும் 3 ஆம் தவணை கல்வி நடவடிக்கைகள் தொடர்பாக கல்வியமைச்சு விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி ” 2024 ஆம்  ஆண்டுக்கான தமிழ், சிங்கள மொழி அரசாங்க... [ மேலும் படிக்க ]

வரலாற்றில் இடம்பிடித்த இலங்கை 2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் !

Thursday, August 15th, 2024
இலங்கை வரலாற்றிலேயே அதிக வேட்பாளர்கள் போட்டியிடும் ஜனாதிபதி தேர்தலாக 2024 ஆம் ஆண்டுக்கான தேர்தல் பதிவாகியுள்ளது. மிகுந்த பரபரப்புக்கு மத்தியில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில்... [ மேலும் படிக்க ]

சர்வதேச சமூகத்துடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை மீற முடியாது – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்து!

Thursday, August 15th, 2024
தனிநபர் வருமான வரிக்கு விரைவில் நிவாரணம் வழங்க எதிர்பார்ப்பதாகவும், அதற்காக சர்வதேச நாணய நிதியம் மற்றும் திறைசேரி ஆகியவற்றினால் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ள இரண்டு... [ மேலும் படிக்க ]

வெறிநாய்க்கடி நோய் – இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 11 பேர் உயிரிழப்பு – சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வு பிரிவு எச்சரிக்கை!

Thursday, August 15th, 2024
வெறிநாய்க்கடி நோய் காரணமாக இந்த ஆண்டின் இதுவரையான காலம் வரை 11 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வு பிரிவு தெரிவிக்கின்றது. வெறிநாய்க்கடி நோய்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு ஏற்கும் நடவடிக்கை ஆரம்பம்!

Thursday, August 15th, 2024
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு ஏற்கும் நடவடிக்கைகள் தற்சமயம் ஆரம்பமாகியுள்ளன. இன்று முற்பகல் 11 மணி வரையில் இராஜகிரியவில்... [ மேலும் படிக்க ]

18 வயதைக் கடந்துள்ள ஐந்து இலட்சம் பேருக்கு TIN இலக்கம் விநியோகம் – 255194வரிக் கோவைகள் இந்த வருடத்தில் புதிதாக ஆரம்பம்!

Wednesday, August 14th, 2024
நாட்டில் 18 வயதைக் கடந்துள்ள சுமார் ஐந்து பில்லியன் பேருக்கு வருமான வரிக் குறியீட்டு இலக்கம் (TIN) விநியோகிக்கப்பட்டுள்ளதாக தேசிய இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்றக்... [ மேலும் படிக்க ]

அரச நிறுவனங்களிடமிருந்து 92 பில்லியன் வரி அறவீடு – எஞ்சிய ரூ. 724 பில்லியனை அறவிடவும் உத்தரவு!

Wednesday, August 14th, 2024
அரசாங்க நிறுவனங்களிடமிருந்து அறவிடப்பட வேண்டிய 29 பில்லியன் ரூபா நிலுவையை, அறவிடுவதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நாடாளுமன்ற வழிவகைகள் தொடர்பான குழு,... [ மேலும் படிக்க ]