செய்திகள்

உயர்தர பரீட்சைகள் இடை நிறுத்தம்!

Thursday, November 27th, 2025
.......நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக க.பொ.த (உ/த) 2025 பரீட்சை இன்று (27) மற்றும் நாளை (28) ஆகிய இரு தினங்களிலும் இடம்பெற மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சை ஆணையாளர்... [ மேலும் படிக்க ]

அனர்த்து ஏற்பட்டால் 0212117117 அவசர இலக்கத்திற்கு அழையுங்கள் – மாவட்ட செயலகம்!

Wednesday, November 26th, 2025
அனர்த்தத்தின் போது பொதுமக்கள் அவசர உதவிகளைப் பெற்றுக்கொள்ள மாவட்டச் செயலகத்தின் 0212117117 என்ற  தொலைபேசி இலக்கத்திற்கு 24 மணி நேரமும் தொடர்பு கொள்ள முடியும் என அரசாங்க அதிபர்... [ மேலும் படிக்க ]

வடக்கின் பிரதி தொழில் ஆணையாளரானர் ஶ்ரீமதி ராஜமல்லிகை!

Wednesday, November 26th, 2025
.....தொழில் திணைக்களத்தின் வட மாகாண பிரதி தொழில் ஆணையாளராக ஶ்ரீமதி ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா அவர்கள் இன்றையதினம்  (நவம்பர்26) யாழ்ப்பாணத்தில் உள்ள வட மாகாண தொழில் அலுவலகத்தில் கடமையை... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்ட உதவி  தொழில் ஆணையாளராக ஜெபமயூரன் நியமனம்!

Wednesday, November 26th, 2025
தொழில் திணைக்களத்தின் யாழ் மாவட்ட உதவி  தொழில் ஆணையாளராக மரியதாஸ் ஜெபமயூரன் அவர்கள் இன்றையதினம் (நவம்பர்26) யாழ்ப்பாணத்தில் உள்ள மாவட்ட தொழில் அலுவலகத்தில் கடமையைப் பொறுப்பேற்றுக்... [ மேலும் படிக்க ]

உயர்தர பரீட்சை –  உலங்கு வானூர்தியில் எடுத்துவரப்பட்ட நெடுந்தீவின் விடைத்தாள்கள்!…….

Wednesday, November 26th, 2025
நெடுந்தீவில் இன்றையதினம் இடம்பெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை விடைத்தாள் உலங்கு வானூர்தி முலம் எடுத்து செல்லப்பட்டுள்ளது. பரீட்சை நிறவடைந்ததும் தினமும் கடற்படை படகு... [ மேலும் படிக்க ]

அறிவிப்புகள் செய்திகள் குறித்து அதிக அவதானம் செலுத்துங்கள் –  நீரியல் வளங்கள் திணைக்களம்வலியுறுத்து!

Wednesday, November 26th, 2025
.....வங்காள விரிகுடா  பிராந்தியத்தில் நிலவும்  சீரற்ற வானிலை காரணமாக, நாட்டைச் சூழவுள்ள அனைத்து மீன்பிடிப் படகுகளும் கடற்றொழிலுக்குச் செல்வது மறு அறிவித்தல் வரை... [ மேலும் படிக்க ]

நீரை பயன்படுத்துவதில் அவதானம் வேண்டும் –  மக்கள்டம் வலியுறுத்து!

Wednesday, November 26th, 2025
.....தொடரும் கனமழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது. குறிப்பாக தண்ணீர்... [ மேலும் படிக்க ]

ஊர்காவற்றுறையில் மண் கவ்விய சைக்கிள்!

Monday, November 24th, 2025
......ஊர்காவற்றுறை பிரதேச சபையின் முதலாவது பாதீடு சபை உறுப்பினர்களின் 6 இல் 5 பெரும்பான்மையுடன் தோற்கடிக்கப்பட்டுள்ளது. ஊர்காவற்துறை பிரதேசபையின் மாதாந்த அமர்வு இன்று இன்று (24)அகில... [ மேலும் படிக்க ]

ரில்வினுக்கு எதிரான வன்முறை ஆர்ப்பாட்டத்திற்கு ஈ.பி.டி.பி. கண்டனம்

Monday, November 24th, 2025
~~~~ புலம்பெயர் தமிழ் மக்களில் ஒரு பிரிவினர் கோமா நிலையில் இருந்து மீண்டு யதார்த்தத்தினை புரிந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ள ஈ.பி.டி.பி. லண்டனில் ஜே.வி.பி. தலைவர்களுள்... [ மேலும் படிக்க ]

தகுதி பெற்று, வங்கிக் கணக்கைத் திறக்காதவர்களை கணக்குகளை விரைவில் திறக்குமாறு அறிவுறுத்து!

Monday, November 24th, 2025
........அஸ்வெசும நலன்புரி உதவித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்குத் தகுதி பெற்று, இன்னும் வங்கிக் கணக்கைத் திறக்காத பயனாளிகள் வங்கிக் கணக்குகளை விரைவில் திறக்குமாறு... [ மேலும் படிக்க ]