வெளிநாட்டு செய்திகள்

துப்பாக்கிச் சூடு: வாஷிங்டனில் ஒருவர் உயிரிழப்பு!

Friday, September 20th, 2019
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் மர்மநபர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. தாக்குதல்... [ மேலும் படிக்க ]

இந்தோனேசியா காட்டுத்தீயால் மலேசியா பாதிப்பு!

Friday, September 20th, 2019
இந்தோனேசியா காட்டுத் தீயால் உருவாகும் புகைமூட்டம் அந்நாட்டை மட்டுமல்லாமல் தென்கிழக்கு ஆசியாவிலுள்ள மேலும் சில நாடுகளையும் மிரள வைத்திருக்கிறது. குறிப்பாக, மலேசியாவில்... [ மேலும் படிக்க ]

நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்த ‘இஸ்ரோ’!

Friday, September 20th, 2019
விக்ரம் லேண்டர் எதிர்பார்த்தபடி நிலவில் தரை இறங்காத போதும் ஆதரவு அளித்த நாட்டு மக்களுக்கு ‘இஸ்ரோ’ நன்றி தெரிவித்துள்ளது. எந்தவொரு நாடும் இதுவரை ஆராய்ந்து அறிந்திடாத நிலவின் தென்... [ மேலும் படிக்க ]

ஐ.எஸ். அமைப்பின் முக்கிய நபர் கட்டாரில் கைது!

Thursday, September 19th, 2019
ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பைப் பேணிய மொஹம்மட் அன்வர் மொஹம்மட் இன்சாப் கட்டாரில் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கோட்டை நீதிமன்றில்... [ மேலும் படிக்க ]

மலேசிய சிறைகளில் 9,000 வெளிநாட்டவர்கள்!

Thursday, September 19th, 2019
மலேசியாவில் உள்ள 14 குடிவரவுத் தடுப்பு மையங்களில் 9,532 வெளிநாட்டினர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக மலேசிய குடிவரவுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத குடியேறிகளாக... [ மேலும் படிக்க ]

இந்தியப் பிரதமர் மோடிக்கு பில்கேட்ஸ் அறக்கட்டளை விருது!

Thursday, September 19th, 2019
தூய்மை இந்தியா திட்டத்தை அறிவித்து வெற்றிகரமாக செயல்படுத்தி வரும் பிரதமர் மோடிக்கு பில்கேட்ஸ் அறக்கட்டளை விருது அமெரிக்காவில் எதிர்வரும் 24ஆம் திகதி வழங்கப்படுகிறது. பிரதமர்... [ மேலும் படிக்க ]

பிரசார கூட்டத்தில் குண்டுவெடிப்பு – ஆப்கானில் 50 இக்கும் அதிகமானோர் பலி!

Thursday, September 19th, 2019
ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி தேர்தல் பிரசார கூட்டத்தில் இன்று நடத்தப்பட்ட தாக்குதலில் 40க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தான்... [ மேலும் படிக்க ]

ஒன்றரை நாளில் 80 மில்லியன் மக்கள் உயிரிழக்கும் ஆபத்து – எச்சரிக்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்!

Thursday, September 19th, 2019
உலகில் 80 மில்லியன் மக்களை 36 மணி நேரத்தில் மரணத்திற்கு உள்ளாக்கக் கூடிய காய்ச்சல் நோய் தொற்று மீண்டும் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவை எச்சரிக்கும் ஈரான் !

Wednesday, September 18th, 2019
அமெரிக்கா தம்மீதான போலியான குற்றச்சாட்டுகளை தொடர்ந்தும் முன்வைக்குமானால் அமெரிக்கா மீது தாக்குதல் நடத்துவதற்கான சந்தர்ப்பம் ஏற்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. சவுதி... [ மேலும் படிக்க ]

கதவுகள் திறந்திருக்கின்றது: தலிபான் அறிவிப்பு!

Wednesday, September 18th, 2019
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எதிர்காலத்தில் பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிக்க விரும்பினால், தங்களின் கதவுகள் திறந்திருப்பதாக தலிபான் அறிவித்துள்ளது. தலிபானின் தலைமை... [ மேலும் படிக்க ]