துப்பாக்கிச் சூடு: வாஷிங்டனில் ஒருவர் உயிரிழப்பு!
Friday, September 20th, 2019
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் மர்மநபர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
தாக்குதல் நடத்தப்பட்ட இடமான கொலம்பியா சாலை- 14வது வீதியில் பொலிசார் குவிக்கப்பட்டனர். அப்பகுதி முழுவதையும் பொலிசார் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
Related posts:
வடகொரியாவுக்கு கடுமையான அழுத்தம்!
இந்தியாவின் சூரியனை நோக்கிய பயணம் ஆரம்பம் - விண்ணில் பாய்ந்தது ஆதித்யா எல்-1 விண்கலம்!
மாநிலக் கட்சிகளின்திமுகவுடன் சவாரி செய்துவிட்டு அவர்களின் முதுகில் குத்திவிட்டது காங்கிரஸ் - பிரதமர...
|
|
|


