வெளிநாட்டு செய்திகள்

துருக்கி நிலநடுக்கம் : 14 பேர் பலி!

Saturday, January 25th, 2020
துருக்கியில் நேற்று (24) வெள்ளிக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன். அந்நாட்டு நேரப்படி இரவு 8.55 (17.55 GMT) மணியளவில் இடம்பெற்ற குறித்த நிலநடுக்கமானது... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ்: பலியானோர் எண்ணிக்கை 41 ஆக அதிகரிப்பு!

Saturday, January 25th, 2020
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்தது. வைரஸ் வேகமாக பரவுவதை தடுக்க சில நகரங்களில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டதால் 4 கோடி பேர் பாதிக்கப்பட்டு... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ் : புத்தாண்டு கொண்டாட்டங்கள் இரத்து!

Friday, January 24th, 2020
சீனாவில் பரவும் கொரோனா வைரஸ் காரணமாக பெய்ஜிங் மற்றும் ஹொங்கொங்கில் முன்னெடுக்கவிருந்த சந்திரப் புத்தாண்டு  கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சீனாவின் வுஹான் மற்றும் ஹூபே... [ மேலும் படிக்க ]

போலி ஓட்டுநர் உரிமம்; அவுஸ்திரேலிய குடியுரிமை இரத்து!

Friday, January 24th, 2020
அலி ஹைதரி எனும் ஆப்கானியர் 2010ம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்தவர். 2014ம் ஆண்டு இவருக்கு அவுஸ்திரேலிய குடியுரிமை வழங்கப்பட்ட நிலையில், அவுஸ்திரேலியாவில் ஓட்டுநர்... [ மேலும் படிக்க ]

24 குழந்தைகள் கடத்தல் – கேமரூனில் சம்பவம்!

Thursday, January 23rd, 2020
ஆப்பிரிக்க நாடான கேமரூனில் 2017 ஆம் ஆண்டு முதல் ஆயுதம் ஏந்திய பிரிவினைவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அவர்கள் நாட்டின் வட மேற்கு மற்றும் தென்மேற்கு ஆங்கிலோபோன் பிராந்தியத்தை... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ் உருவானது எப்படி? விஞ்ஞானிகள் கூறும் அதிர்ச்சி தகவல்!

Thursday, January 23rd, 2020
சீனாவில் தீவிரமாக பரவிவரும் புதிய வைரஸானகொரோனா எப்படிஉருவாகியது என்பது குறித்து, விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலொன்றை வெளியிட்டுள்ளனர். சீனாவில்இருந்து உலகம் முழுவதும் பரவும் கொடிய... [ மேலும் படிக்க ]

சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் – 200க்கும் அதிகமானோர் பாதிப்பு!

Wednesday, January 22nd, 2020
சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் தொகை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. இந்த வைரஸ் தொற்று காரணமாக இதுவரை மூன்று பேர் பலியானதாக அந்த நாட்டு தகவல்கள்... [ மேலும் படிக்க ]

பாலம் இடிந்து விழுந்து வீபத்து: சுமத்ரா தீவில் 09 பேர் பலி!

Wednesday, January 22nd, 2020
இந்தோனேசியாவில் சுமத்ரா தீவில் கவுர் நகரில் ஆற்றின் நடுவே புதிதாக பாலம் கட்டப்பட்ட பாலத்தின் ஒரு பகுதி நேற்று திடீரென இடிந்து விழுந்தில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள்... [ மேலும் படிக்க ]

பதவியை இழப்பாரா டிரம்ப்?

Wednesday, January 22nd, 2020
அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்து உக்ரேனிய அதிபரை மிரட்டிய குற்றச்சாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு , எதிரான விசாரணகளின் தீர்ப்பு இன்று வெளியாகவுள்ளது. 100 செனற்றர்கள் அடங்கிய... [ மேலும் படிக்க ]

நீர்மூழ்கி ஏவுகணைக் கப்பலை வெற்றிகரமாக சோதனை செய்தது இந்தியா!

Tuesday, January 21st, 2020
இந்தியாவின் ஆந்திர பிரதேச கடற்பரப்பில் கே.எஃப் நீர்மூழ்கி ஏவுகணைக் கப்பலை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. குறித்த ஏவுகணையானது 3500 கிலோமீற்றர் தூரத்தை தாக்கும் திறன்... [ மேலும் படிக்க ]